Thalaiviyin Nayagan 27,28

Advertisement

Manimegalai

Well-Known Member
அன்றைய நிகழ்வுகள் துக்கத்தை தந்தாலும்....
இன்றைய நிகழ்வுகள் படிக்க சுகம்.
ரமணா பாப்பா சொல்வது ரொம்ப அழகா இருக்கு..
ராம் அண்ணா கிரேட்.
 

fathima.ar

Well-Known Member
Padikkum pothu antha emotions ah feel panra aatral unga kitta kotti kidakku athukkaga engala azha vaipingala...


Romba sooper Malli..
அன்றும் இன்றும்
கடந்தவை கொடியவை
நடப்பவை இனியவை..
காலச்சக்கரத்தின் சுழற்சியில்
துன்ப நாட்களின் சுவடுகள்
கீழே செல்ல..
மேலுள்ள வெற்றிடங்களெல்லாம்
இன்பம் நிறையட்டும்..
 

Joher

Well-Known Member
Last line very touching....

JCP duty யிலிருந்து கொஞ்சம் track divert ஆகியிருக்கிறார்........ வரா is too happy now....... JCP வராவுக்கு நிறைய punching dialogues வச்சிருக்கிறார்....... Installment basisல் வந்து விழுது........

ரமணனுக்கு மனசு பூரா வரா தான் போல........ ஆனா ரொம்ப முருக்கிக்கொள்கிறார்........ ராம் நிலை ரொம்ப கொடுமை........

பொதுவாக அப்பாகளுக்கு எப்பவுமே பெண் குழந்தைகள் மீது அதீத பாசம் இருக்கும்....... ஆனால் அந்த குழந்தை திரும்ப முடியாத இடத்திற்கு சென்று விட்டது என்று ராம் சொல்வது கண்ணீர் வரவைக்கிறது.........

ராம் அண்ணா...... ராம் அண்ணா...... பஞ்சதந்திரம் படம் தான் நினைவுக்கு வருகிறது........ எப்போ பார்த்தாலும் சிரிப்புக்கு guarantee....
 

banumathi jayaraman

Well-Known Member
Padikkum pothu antha emotions ah feel panra aatral unga kitta kotti kidakku athukkaga engala azha vaipingala...


Romba sooper Malli..
அன்றும் இன்றும்
கடந்தவை கொடியவை
நடப்பவை இனியவை..
காலச்சக்கரத்தின் சுழற்சியில்
துன்ப நாட்களின் சுவடுகள்
கீழே செல்ல..
மேலுள்ள வெற்றிடங்களெல்லாம்
இன்பம் நிறையட்டும்..
Superb and Excellent, பாத்திமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
Last line very touching....

JCP duty யிலிருந்து கொஞ்சம் track divert ஆகியிருக்கிறார்........ வரா is too happy now....... JCP வராவுக்கு நிறைய punching dialogues வச்சிருக்கிறார்....... Installment basisல் வந்து விழுது........

ரமணனுக்கு மனசு பூரா வரா தான் போல........ ஆனா ரொம்ப முருக்கிக்கொள்கிறார்........ ராம் நிலை ரொம்ப கொடுமை........

பொதுவாக அப்பாகளுக்கு எப்பவுமே பெண் குழந்தைகள் மீது அதீத பாசம் இருக்கும்....... ஆனால் அந்த குழந்தை திரும்ப முடியாத இடத்திற்கு சென்று விட்டது என்று ராம் சொல்வது கண்ணீர் வரவைக்கிறது.........

ராம் அண்ணா...... ராம் அண்ணா...... பஞ்சதந்திரம் படம் தான் நினைவுக்கு வருகிறது........ எப்போ பார்த்தாலும் சிரிப்புக்கு guarantee....
Superb comments, Joher டியர்
 

Hema27

Well-Known Member
Padikkum pothu antha emotions ah feel panra aatral unga kitta kotti kidakku athukkaga engala azha vaipingala...


Romba sooper Malli..
அன்றும் இன்றும்
கடந்தவை கொடியவை
நடப்பவை இனியவை..
காலச்சக்கரத்தின் சுழற்சியில்
துன்ப நாட்களின் சுவடுகள்
கீழே செல்ல..
மேலுள்ள வெற்றிடங்களெல்லாம்
இன்பம் நிறையட்டும்..
Wow! super fathi...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top