Thalaiviyin Naayagan 31,32

Advertisement

Manimegalai

Well-Known Member
பரபரப்பான நிமிடம் குழந்தைகளை தேடும் போது ...
ரமணன் ஏரியாவில் இப்படி நடக்குது..
கமிஷனர் சும்மா விடுவாரா...
Super epi.
 

banumathi jayaraman

Well-Known Member
பரபரப்பான நிமிடம் குழந்தைகளை தேடும் போது ...
ரமணன் ஏரியாவில் இப்படி நடக்குது..
கமிஷனர் சும்மா விடுவாரா...
Super epi.
அந்த டீக்கடைக்காரப் பையன்தான்
குழந்தைகளை கண்டுபிடிச்சு
ரமணனுக்கு ஹெல்ப் பண்ணுவான்னு நினைக்கிறேன் பா
மேகலை டியர்
ஆனா அந்த குழந்தைங்கள் இரண்டு
பேரும் ரொம்பவே பாவம் பா
அதிலும் பத்மாவின் மச்சாண்டார்
மகள் 12 வயது சின்னப் பெண்ணை.....?
அந்த டிரைவர் நாயை நிற்க
வைத்து சுடனும்
சுட்டுக் கொல்லணும் பா
மேகலை டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
போலீஸ்கார் ரமணன் அதிரடியா
நடவடிக்கை எடுத்து வர
மஹாலக்ஷ்மியை கல்யாணம்
பண்ணிக்கறாருங்கோ
ஆனால் இந்த ஸ்ரீதர் லூசுப்
பயலாலே பொண்டாட்டியை
இங்கேயே விட்டுட்டுப் போக
வேண்டியதாயிடிச்சே பா
மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top