Suvitha's Kanavu Kai Sernthathu 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வீட்டில் இருக்கும் பசங்களை ஹாஸ்டலில் விடுறேன்னு சொன்னால் ஏதோ பனிஷ்மென்ட் மாதிரி அவங்களுக்கு தோணாதா?
கல்யாணமாகி கண்ணைப் போல் தன்னைப் பாதுகாக்கும் கணவன்னு ஒருத்தர் இருக்கும் பொழுது பவானிக்கு ஏன் இந்த அதிகபிரசங்கித்தனம்?
பரணி மீது நம்பிக்கையில்லைன்னா தங்கையை எதுக்கு கூட வைச்சுக்கணும்?
அதுக்கு ஆரம்பத்திலேயே பவித்ராவை இவள் ஹாஸ்டலில் சேர்த்திருக்கணும்
 
Last edited:

தரணி

Well-Known Member
ரொம்ப அவசரம் பவானி உனக்கு.... இப்போ உன்னோட உடல் மற்றும் மனநிலை உன்னை சரியா யோசிக்க விடாது.... குமரன் நீ பேசு உங்க அண்ணி கிட்ட அப்போ தான் அவ தெளியுவா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top