Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 23 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சுசிலாஜீ:giggle::giggle::giggle:.சிக்கந்தர், ஜாமூன் கல்யாணம் நல்லபடியாக நடந்தது:):).

அந்த மதிப்பில்லாத காஞ்ச நிலம் ஜாமூன் அத்தைக்கு வேணுமாம்,கிஷோர் சரியான பதில் சொன்னான்:giggle::giggle::giggle:.

வர்மா குரூப் வீழ்ச்சி அப்பாவே வீழ்வது போலன்னு சொல்லியே தருண், சிக்கந்தரை ஏமாற்ற நினைக்க, வெளியே விக்காம எனக்கே வித்துடுங்க என்பேர்ல இருந்தா அப்பா ஆத்மா இன்னும் சந்தோஷப்படும்னு சிக்கந்தர் சொல்வது அருமை(y)(y)(y).

பார்த்துடா சின்ன பொண்ணு பயந்துற போறான்னு கிஷோர் ,சிக்கந்தரிடம் கெஞ்ச,ஜாமூனின் பேச்சு காதை மூடிக்கொள்வது போல இருக்கும்னு நீங்க சொல்வது சம்பந்தமே இல்லையே ஜீ:unsure::unsure::unsure:.
அடுத்த அப்டேட்டில்தான் ஜாமூன் அப்படி பேசப் போறாளாம், மேரி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top