இந்த அருமையான, சூர்யோதயம் நாவலைப் படிப்பது,
நம்ம ராம்குமார் டியர் தான், சகோதரரே
ஹாஹா உங்க ராம்குமார் டியரைப் பற்றிக் கேட்டதும் நீங்களே பதில் அளித்து விட்டீர்களா...
Thank uuuuuuuu love uuuuuu
இந்த அருமையான, சூர்யோதயம் நாவலைப் படிப்பது,
நம்ம ராம்குமார் டியர் தான், சகோதரரே
ராம் குமார் யார் சகோதரி? { வேறு கதையின் ஹீரோ வா? அந்த கதையின் ஆரம்பத்தில் சொல்லியிருக்கலாம், மல்லி சகோதரி நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையில் தலைவியின் நாயகனை சேர்த்து இருப்பார் அதுபோல்}
என்னப் பேச்சு, இது சகோதரரே?
உங்கள் மீது, எனக்கு கோபம் வருகிறது
கனவில் கூட உங்கள் செல்ல மகளை, அருமைக்
குழந்தையை, இந்த சூர்யாவுடன் ஒப்பிடாதீர்கள்
நம்ம சூர்யா, பட்ட துன்பம் அவள் ஒருத்திக்கேப்
போதும், சகோதரரே
நமது எதிரியின் மகளுக்குக் கூட,
நமக்கு கெடுதல் நினைப்பவர்களின், மகள்களுக்குக் கூட,
இந்த சூர்யாவின் நிலை, வரக்கூடாது
அவளே பாவம், தகுதியற்ற இடத்தில அன்பு செலுத்தி,
ஒரு ஏமாற்றுக்காரனின் பொய்யானக் காதலை நம்பி,
ஏமாந்து போன ஒரு அபலை
எந்த சாமி புண்ணியமோ, இப்போது அவளுக்கு,
ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது
இந்த ''சூர்யோதயம்'' நாவல் எனக்கு வெறும் கதையாகத்
தோணலை, சகோதரரே
எங்கோ ஒரு அபலைப் பெண்ணிற்கு, நடந்தக்
கொடுமையான, நிஜ, நிகழ்வுகளாகத்தான் எனக்குத்
தோணுது, சகோதரரே
என்னோட இஷ்ட தெய்வத்தின் பெயருள்ள, தங்களது
அருமை, தங்க மகள் சீரோடும், சிறப்போடும், வாழையடி
வாழையாக, வாழ்வாங்கு வாழ வேணும்-னு, நான்
மனமார வாழ்த்துகிறேன், சகோதரரே
உங்களுடைய அருமைச் செல்ல மகள், அனைத்து
நலன்களுடனும், வளமுடனும், எல்லா செல்வங்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும், எப்பொழுதும்
அமைதியுடனும், நிம்மதியுடனும், நீடுழி வாழ்வாள்,
சகோதரரே
இந்தக் குழந்தையின் வருங்காலம், சுபிட்சமாக அமைய,
எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேற, வாழ்வில்
எல்லா செல்வங்களையும், நலன்களையும் பெறுவதற்கு
என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான்
எப்பொழுதும் உங்கள் செல்ல மகளுக்கு அருள்
செய்வார், சகோதரரே
இந்த ராம்குமார் டியர் யாரென்றால், இந்தக்கதையின்,
தொடர்ச்சியாக, நம்ம கீதாஞ்சலி டியரோட,
அருமையான ''தண்ணொளியாளின் தலைவனிவன்''
நாவலின் ஹீரோ, ராம்குமார் டியர்தான் இவர்,
சகோதரரே
Why வெறும் பொம்மை, கீதாஞ்சலி செல்லம்?
Why வெறும் பொம்மை, கீதாஞ்சலி செல்லம்?