Nilaajothi
Well-Known Member
பெற்றவங்கள் எப்படி இருக்குறாங்கனு பார்த்து நன்மை, தீமை இரண்டுமே அவர்களின் பிள்ளைகளுக்கு முன்வுதாரணமாக இருக்கவேண்டு அவ்ர்களை பார்த்துதான் பிள்ளைகள் வளர்கின்றனர், சில பிள்ளைகள் அவர்கள் தீமையான நடவடிக்கை பார்த்து அதுபோல் இருக்க கூடாது என நினைத்து நல் வழியில் நடப்பதும் உண்டு, அவங்களே அப்படி இருக்காங்க நாமும் இருந்தால் என்ன தப்பு என்று தச்சன் போல் நடக்கும் பிள்ளைகள்ளும் உண்டு அருமை நல்ல விளக்கம்