மனம் அது மன்னன் வசம், அடுத்து 'என் இதயம் கேட்ட ஆறுதல்' இதை ரெண்டையும் ஆர்வத்தோடு தொடர்ந்து படித்த நாங்கள் பாவமில்லையா சரயு...
அதை முடிச்சிட்டு அடுத்ததுக்கு போயிருக்கலாமே
இளாவ ஹோல்ட்ல போட்டாச்சு.. பசுபதி இடையில ஒரு நாள் வந்தான்.. அப்புறம் காணோம்.... சித்திரை மட்டும் ஒருநாள் விட்டு ஒருாள் வந்து எங்க நித்திரையை கெடுக்குறான்.. இப்ப புதுசா சிவாவா???? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா???