Sinthiya Muththangal 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கம்பத்து பொண்ணு கிருஷ்ணவேணி சூப்பர் பொண்ணு
"முதல் என்ற ஆரம்பத்தை நானே ஆரம்பித்து வைக்கிறேன்"
வா தாயீ
வந்து எல்லாத்தையும் ஆரம்பித்து
வைம்மா, வேணிம்மா
ஜெய்சக்தி தன் ஷேர்ஸை தம்பிக்கு
மாற்றினால் வக்கீல் ராஜசேகர்
ஏன் குழம்பணும்?
ஒருவேளை அந்த 20% இருபது
பங்கு ஜெய்சக்தியின் பெயரில்
இல்லையோ?
இவளின் பங்குகளை வேணியின்
பெயரில் சந்துரு வாங்கிட்டாரோ?
சந்திரசேகரின் உயிலில் பவித்ரன்
என்ன தெரிந்து கொண்டான்?

எனக்கென்னவோ சந்திரசேகர் நம்ம
கிருஷ்ணவேணிக்கு 60% அறுபது
சதவீத பங்கு வாங்கி அதை தன்
உயிலில் எழுதியிருக்காரோன்னு
தோணுது, விஜி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top