Sinthiya Muththangal 47 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

எவண்டா அவன் கையை பிடிக்க நினைக்கிறது???
அப்புறம் உனக்கு கை இருக்கணுமே சங்கரா :p:p:p
அந்த அடி :unsure::p நல்ல மேனஜரா வேலையே வேண்டாம்னு ஓடிப்போய்டு..... தலை தப்பும்.......

துடைப்ப கட்டைக்கு பட்டு குஞ்சம் :p:p:p
தாத்தாக்கு நக்கல் ஜாஸ்தியா போகுது.....
வந்திருக்கது ஆபீஸ் கணக்கை தீர்க்க இல்லை.....
பொண்ணோட வாழ்க்கை கணக்கை தீர்க்க போல.......

பீடையை கூட வச்சுக்கிட்டே எந்த பீடையை ஒழிக்கப்போறாராம்???
இந்த சங்கரன் என்ன பண்ணி தொலைச்சான்???
கேமரா லிப்ட் னு சீப்பா ஐடியா வச்சிருப்பாரோ???

அடேய் உதய் கிராதகா :mad::mad::mad: எங்கடா போன???
பவிக்கு........ என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்-னு போகவே டைம் சரியா இருக்கும்.......
இவனுகளையெல்லாம் நம்பி......

கைல போன் இருக்கு....... தைரியமா போ........
இவர் பணம் குடுத்து உனக்கு கல்யாணமாமா???
உங்க பணத்துக்கே ராஜகுமாரி நான் தான்னு சொல்லும்மா.......
ராஜகுமாரன் வந்துடுவான்......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வேணியின் போனை மேனேஜர் டாக் கேட்டால் இவள் ஏன் கொடுக்கிறாள்?
லிப்ட்டில் ஏதாவது சதி வேலை நடந்திருக்குமோ?
மீட்டிங் ஹாலில் பரமுக் கிழவன் வேணியைக் கேவலப்படுத்தப் போறானா?
இந்த உதயேந்திரன், பவித்ரன் இரண்டு லூசுகளும் ஹெல்ப்புக்கு வர மாட்டாங்க போலவே
அந்த பரமேஸ்வரன் கிழட்டு நாயை என்ன சேதின்னு நீயே கேளு வேணி
மேனேஜர் சங்கரன் பரமுவின் அல்லக்கை என்று வேணி புரிந்து கொண்டு விட்டாள்
தன் கீழே வேலை பார்க்கும் மேனேஜருக்கு லூசு மாதிரி வேணி குட் மார்னிங் சொல்லுறாள்
அவன்தானே சொல்லணும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top