Sinthiya Muththangal 45

Advertisement

JRJR

Well-Known Member
அய் நீளமான எபிசோட்‌. நல்ல விளக்குறான் உதய் தன் அக்கா மகளுக்கு. பவி காயுவ வீட்டிற்கு கொண்டு போய்ட்டான். ஆனா வேணி எப்படி கூட்டிட்டு போக போறா??
 

Rukmani Sankar

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

அதானே பார்த்தேன்
என்னோட கணக்கு தப்பாயிடுச்சோன்னு ஒரு நிமிஷம் நினைச்சுட்டேன்
கீர்த்திப் பொண்ணு பவித்ரன் அத்தானை விரும்புது
காயத்ரியும் பவித்ரனை விரும்புறாள்
ஆனால் இந்த பவித்ரன் பரதேசியும் காயத்ரியைத்தானே விரும்புறான்
தாத்தாவிடம் போய் சொன்னால் காயத்ரியுடன் கல்யாணம் நடந்து விடுமா?
சின்னப் பொண்ணுன்னு அசால்ட்டா நினைக்கும் கீர்த்தி தற்கொலை மாதிரி தவறான முடிவு ஏதும் எடுப்பாளோன்னு கவலையா இருக்கு
நினைத்ததை அடைந்தே பழக்கப்பட்ட ஜெய்சக்தியின் மகள் தோல்வியை ஏற்றுக் கொள்வாள்ன்னு எனக்கு தோணலை
சரித்திரம் திரும்புதோ?
புனிதாவுக்கு ஜெய்சக்தி செய்த துரோகம் அவள் மகளுக்கு வினையாகப் போகுதா?
ஆனாலும் கீர்த்தி உதய் மாமனை நல்லா பாயிண்ட் பாயிண்ட்டாத்தான் கேள்வி கேட்குறாள்
அவள் கேட்டதில் என்ன தப்பு?
ஏண்டா உதய் பதினேழு பெண்களுடன் ஜாலியா வாழ்ந்த உனக்கு உன் காதல் பெருசு
சின்னவள் என்பதால் கீர்த்திக்கு அவள் காதல் பெரிதில்லையா?
உனக்கு ஒரு நியாயம் அவளுக்கு ஒரு நியாயமா?


Yappaaaa, oru kathaye short ah sollitenga sis :eek::eek::eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top