வேணி குடும்பத்தை ஒழிச்சுக் கட்டணும்னு இந்த பரமுக் கிழவன் பேசுறானே
இது என்ன நியாயம், விஜி டியர்?
நியாயமாப் பார்த்தால் இதெல்லாம் நாராயணன் சொல்ல வேண்டியது
பணத்தைக் காண்பித்து அவர்
மகனை இழுத்துட்டு உல்ட்டாவா
மாற்றி பரமுக் கிழவன் சொல்லுறான்
யாருக்கு என்ன ஆச்சு?
ராஜசேகர் ஏன் அவசரமா ஓடுறார்?
நாராயணனின் மெடிக்கல் செக் அப்
சம்பந்தமாகவா?
இல்லை வேறு ஏதும் பிரச்சனையா,
விஜி டியர்?
இன்னும் க்ரிஷ் வேற வீட்டுக்கு
போகலை
அந்த சின்ன பையனுக்கு என்ன
ஆச்சோ ஏது ஆச்சோன்னு அவனை
நினைத்தால் சோறு தண்ணி கூட
இறங்க மாட்டேங்குதுப்பா
கிருஷ்ணவேணிக்காக இவ்வளவு
தூரம் இறங்கிப் போயும் அப்பா
அவமானப்படுறாரேன்னு ஒரு நல்ல
மகளாக காயத்ரியின் ஆதங்கம்
ரொம்பவே நியாயமானதுதான்
ஆனால் வேணியின் குடும்பத்துக்கு
ராஜசேகர் செய்த துரோகம் தெரிய
வரும்பொழுது காயூவின் மனநிலை என்னவோ?