ஏன் இப்படி இருக்கிறா??? கல்யாணம் தான் ஏற்கெனவே ஆயாச்சே அப்படி என்ன பயம்......
அந்த சுந்தருக்கு போடணும் நாலு...... கட்டுனவனுக்கு தைரியம் இல்லையா உண்மையை சொல்ல.......
இவன் கையில் குழந்தையோடு இருக்கும் வெண்மதிக்கு வாழ்க்கை கொடுத்துட்டானா???
அவள் விருப்பம் எல்லாம் கேட்கணும்னு இல்லையா இவனுக்கு???