Saveetha Murugesan's Varmanin Venmathi 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஏன் இப்படி இருக்கிறா??? கல்யாணம் தான் ஏற்கெனவே ஆயாச்சே அப்படி என்ன பயம்......
அந்த சுந்தருக்கு போடணும் நாலு...... கட்டுனவனுக்கு தைரியம் இல்லையா உண்மையை சொல்ல.......

இவன் கையில் குழந்தையோடு இருக்கும் வெண்மதிக்கு வாழ்க்கை கொடுத்துட்டானா???
அவள் விருப்பம் எல்லாம் கேட்கணும்னு இல்லையா இவனுக்கு???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "வர்மனின்
வெண்மதி"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சவீதாமுருகேசன் டியர்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஐயே.. இந்த சுந்தர் என்ன இப்படி இருக்கான்.. அவன் காதலியா இருந்தாலாவது பரவயில்லை.. மனைவியை போய்.. :mad::mad:

ஐயோ என்ன இப்படி பொசுக்குன்னு வெண்மதிக்கு தாலி கட்டிட்டான்.. அவளுக்கு குழந்தையும் இருக்கா.. :unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top