Saveetha Murugesan's Vaer Theendum Ilai 21

Advertisement

MythiliManivannan

Well-Known Member
ஏன் மயிலு?? அவ குரங்குன்னு சொன்னதே சிவாவை தானே, இதுல புதுசா எந்த குரங்கு வரப் போகுது...
மாருதி............

வீட்டுக்கு வந்து துணி எடுத்துகிட்டு போறேன்னு சொன்னானே......;):p
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
மாருதி............

வீட்டுக்கு வந்து துணி எடுத்துகிட்டு போறேன்னு சொன்னானே......;):p

என்னவொரு தைரியம் மாருதியை பார்த்து குரங்குன்னு சொல்லிட்டம்மா நீ... ஜெய் ஆஞ்சநேயா, இந்த பிள்ளையை உன் வால் கொண்டு கட்டிவைப்பா... :p;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top