என்னதான் பவளப்பிரியனை
லவ் பண்ணினாலும்,
அடுத்தவங்க தயவில் வாழ்ந்து
கொண்டிருக்கும்,
அடுத்தவங்க உதவியால் படிக்கும்,
ப்ரியம்வதனா, இப்படி
அவசரப்பட்டு கல்யாணம்
செய்ய வேண்டியிருந்ததை
நினைத்து வருந்துவது,
வெகு நியாயமானதே,
சவீதா டியர்!
என்னயிருந்தாலும் வல்லான்,
ஆண்மகன்
அதுவும் ஆதரிக்க, பெற்றோர்
இருக்கிறார்கள்
அதனாலே வல்லவரையனுக்கு
இந்த கவலையெல்லாம்
இல்லை போல!
எல்லாம், இந்த பிரவீன்
டாக்கினால் வந்தது
அடப்பாவமே?
இன்னும் என்னப்பா இடைஞ்சல்?
ஒருவேளை இனிமேல்-தான்
கச்சேரி ஆரம்பமா,
சவீதா செல்லம்?