Saveetha Murugesan's Nayanthol Kannae 23

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஹப்பா சொல்லிட்டாண்டா சொல்லிட்டாண்டா
ஒரு வழியா நயனாவிடம் கதிர் ஐ லவ் யூ சொல்லிட்டாண்டா
தாலியும் கட்டிட்டாண்டா
நயனா செங்கதிர் கல்யாணம் நடந்து விட்டது
இப்போதுதான் ஹேப்பியா இருக்கு
அழுத்தக்காரன் கதிர் அமுக்குணி மாதிரி இருந்தே காரியம் சாதிச்சுட்டான்
இனிமேல் நயனாவிடம் கதிர் லவ் சொல்லுவானோ?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.கதிர் மாடி வீட்டுக்கு குடி வந்து ஒரு வாரம் ஆச்சு,அது கூட தெரியாம இருக்காளே:unsure::unsure:.

பொண்ணு வீட்டாளுங்க வந்தப்போ அத்தனை கலாட்டா பண்ணிட்டு:eek::eek:. நயனா அவ ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கறப்போ லூசு போல வேணாம்னு சொல்லுறா:oops::oops::oops:.

கதிர் அவன் அம்மா கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டான்:):),நயனாட்ட "ஐ லவ் யூ" சொல்லி தாலியும் கட்டிட்டான்:D:D:D.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top