அருமையான பதிவு சவீதா.ஆதி சீனியரை அப்போவே தூக்கி உள்ள வச்சுட்டானா
ஒரு வாரம் காலேஜில் பேசியவனை பார்த்து அவன் பேச்சை கேட்க முடியாமல் ஓடறான்னா,அவன் எத்தனை மோசமாக பேசி இருக்கனும்.
விலோ ப்ரபோஸ் பண்ணவனை அண்ணான்னு சொல்றாளே.புருசன் கிட்ட நான் உரிமையா எதுவும் பேசுவேன்,அடுத்தவங்கட்ட எப்படி பேசறதுன்னு கேட்டு அசத்திட்டா.
ஒரு வழியா ரெண்டு பேரும் பேசி சமாதானம் ஆகிட்டாங்க.விலோ,ஆதிக்கு பிடிச்சதை போல சுருட்டை முடி,நீலக்கண்ணோடு பழையபடி மாறிட்டா.நயனா மனசுல உள்ளதை பற்றி ஆதி, விலோவிடம் லேசாக கோடிட்டு காட்டிட்டான்.இனி அவன் பார்த்துக்குவான் .