மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
அடிப்பாவி இந்திரா
நல்லாயிருந்த குடும்பத்தை இப்படி பிரித்து விட்டாளே
ம்ம்ம்........ கூடப் பிறந்த அக்காவையே வேற தாய் வயிற்றுப் பெண்ணுன்னு ஒதுக்கினவள் அப்புறம் ஓர்ப்படிமார்களிடம் கலகம் பண்ண மாட்டாளா?
அப்போ உதிரனின் அப்பா ராமசாமி காதலித்தது சீதாதேவியை கல்யாணம் செஞ்சது லதாவையா?
இல்லையே
உதிரனின் அம்மா சீதாதேவிதானே
அக்கா தங்கை இருவரும் ஒரே மாதிரி இருப்பதால் தெரியாமல் ராமசாமி லதாவிடம் கேட்டு விட்டாரா?
லதா எப்படி இவங்க லைப்லே நடுவில் வந்து சீதா வீட்டினுள்ளே நுழைந்தாள்?
வந்திருப்பது சீதா இல்லை லதான்னு தெரிந்துதான் புதையல் ரகசியத்தை ராமசாமி சொல்லவில்லையா?
சீதாவுக்கு தெரியாத புதையல் ரகசியம் அவள் தங்கை லதாவுக்கு மட்டும் எப்படி தெரிந்தது?
இவளிடம் யாரு சொன்னது?
ஒருவேளை ராமசாமியின் பெற்றோர் அவரிடம் சொல்லும் பொழுது ஒட்டுக் கேட்டிருப்பாளோ?
அப்புறம் உதிரனின் பெயர் மாறி விதுரன்-னு வந்திருக்கே