Saveetha Murugesan's MIT 29

Advertisement

MaryMadras

Well-Known Member
என்னது...சீதா சின்னம்மாவாo_Oo_Oo_O.சிமி அடிபட்டு இருந்தப்போ உதிரன் அப்பா அறை கதவை திறந்தது சீதாவா:oops::oops::oops:.அதனால் தான் உதிரனிடம்,சிமி அதை சொல்ல வரும் போது எல்லாம் நடுவில் வந்து பேச விடாம பண்றாளா:mad::mad::mad:.

சிமியிடம் கிடைத்த குறிப்பை வைத்து பார்க்கும் போது,அய்யனார் அருவியில் பாறை இடுக்கினில்
பொக்கிஷம் மறைந்திருப்பதாக எழுதியிருக்கு:rolleyes::rolleyes:.உதிரனுக்கு அதன் அர்த்தம் புரியா விட்டாலும், சிமிக்கு அது புரிந்து விட்டது(y)(y).

அடப்பாவி...வினயாவை இப்படி ஒரு நிலையில் நிறுத்தி,கல்யாணம் செய்ய வேண்டும் என்றால் பரம்பரை வீடு வேண்டும்,இல்லை என்றால் டாக்குமெண்ட் வேண்டும் என மிரட்டிருக்காங்க, அவனை போய் ரொம்ப...நல்லவன்னு சொல்றாளே:mad::mad:.வினயா,உதிரனின் தங்கை,அபிஷேக், சீதாவின் மகன் என்றால் உறவு முறை சரியில்லையே:cautious::cautious:,அபிஷேக்,சீதாவின் மகன் தானா:unsure::unsure:


சீதா,உதிரனின் சின்னம்மா என்றால் பாறையில் இருந்து விழுந்து இறந்து போனவனின் மகனா இந்த அபிஷேக்:unsure::unsure::unsure:.தனக்கு மகன் இருப்பதையே சீதா இத்தனை வருடமாக மறைத்திருக்கிறாளா...

உதிரனின் அப்பா சீதாவிடம் புதையல் ரகசியத்தை கூறாதது இதனால் தானா:oops::oops:.உதிரனுக்கு சீதா புதையல் தேடும் விஷயம் தெரிந்ததால்,உதிரன் உயிருக்கு சீதாவினால் ஆபத்து வருமாo_Oo_Oo_O.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அப்போ ஒரு வழியா பூனைக்குட்டி வெளியிலே வரப் போகுதா?
வீட்டுக்குள் நடமாடும் அந்த உருவம் யாருன்னு உதிரனும் கண்டுபிடித்து விட்டானோ?

ஸோ உதிரனின் வீட்டில் சீதாவாக இருப்பவள் அவனுடைய அம்மா இல்லை
அப்போ அவள் யாரு?
அவளுடைய நிஜப் பெயர் என்ன?

வந்தவளுக்கு உதிரனின் அம்மா சீதாதேவியாக நடிக்க வேண்டிய அவசியம் என்ன?
என்ன காரணம்?
புதையல் ரகசியத்தை அறிந்து கொள்ளவா?

உதியின் அம்மாவாக நடிப்பவளும் அவள் மகனும் இதே வீட்டில் வேறொரு பகுதியில் இருக்கிறாங்களோ?
இல்லாவிட்டால் சினமிகாவுடன் பேசிக் கொண்டும் வேலை செய்து கொண்டும் இருப்பவள் மகன் அபிஷேக்குடன் உடனுக்குடன் எப்படி பேச முடிந்தது?

அன்னிக்கு உதிரன் வெளியே தாழிட்ட அவன் ரூமை திறந்ததும் இந்த அபிஷேக்தானா?

வினயாவை வரச் சொல்லி அபிஷேக் சந்திப்பதும் இந்த வீட்டில் ராமசாமியின் அறைக்குள் இருந்த இன்னொரு அறையிலா?

உதிரனின் உண்மையான அம்மா எங்கே?
உதிரனின் அம்மா இருக்கிறாளா?
இல்லை இறந்து விட்டாளா?

சீதாவாக நடித்த அபிஷேக்கின் அம்மா, ராமசாமியின் மூதாதையர் முத்துசாமி, துரைசாமி, குமாரசாமி இவர்களில் யாருடைய வாரிசு?
இல்லை மகாலட்சுமி, வீரலட்சுமி இவர்களின் வாரிசா?

நிச்சயம் ராமசாமி, சக்தி, சிவக்குமார் இவர்களின் சகோதரி முறையில்தான் வந்திருப்பவள் இருக்க வேண்டும்
இல்லாவிட்டால் அபிஷேக் வினயாவை அம்மாவாக்குவானா?

கிட்டத்தட்ட புதையலை நெருங்கியாச்சோன்னு தோணுது
"வரையினிலே........."
வரையினிலேன்னா என்ன அர்த்தம்?
மயில் கூட்டம் நிறைந்த இடத்தில் சந்தன மரத்தின் அருகிலுள்ள அருவி or சுனையிலுள்ள பாறையின் இடுக்கில் புதையலின் இன்னொரு துண்டு ரகசியம் இருக்கிறதா?

ஆனாலும் இப்படி ஓவர் சஸ்பென்ஸில் நிறுத்திட்டு நாலு நாள் கழித்துத்தான் வருவேன்னு உருண்டு பெறண்டு அடம் பிடித்து கூலாக சொல்லுறீங்க பாருங்க
அங்கே நிற்கிறீங்க நீங்க சவீதா டியர்
@saveethamurugesan
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
சீதாதானா அது........ ராமசாமி, சீதா இரண்டு பேருக்குமே இரண்டாவது கல்யாணமா..... இல்லை சீதா வேலையாளா.... அதனால்தான் உதிரன் சித்தப்பாக்கள் மரியாதை இல்லாமல் பேசறாங்களா.... ஆனால் வினயா, அபிஷேக் உறவுமுறை எப்படி.....??

பைரவர் சீதாவின் கனவில் வருவது எப்படி சாத்தியம்....... இல்லை அதுவும் பொய்யா..... ராமசாமி கனவுகளைப்பற்றி முன்னர் ஏதேனும் சொல்லியிருப்பாரா.....??
 
Last edited:
Mam ena mam epadi panitinga sukiram next episode podunga mam please eagerly waiting i thought that lady and that gents might be staying rented in their house or it might be seetha itself nu but ipa ninga kudutha twistla uthiran oda irukarathu seetha ah nu doubt varuthu so confused please explain atha madri uthiran and abhishek brothers ah apadi iruntha uthiranuku sister means abhishek kum vinaya sister dhana varum aparam epadi ipadi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top