Saveetha Murugesan's MIT 26

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
நான்தான் First,
சவீதா டியர்

அப்போ ராமசாமி புதையலை எடுத்து விட்டாரா?
அதனாலதான் மில்லை அமோகமாக ஆரம்பித்து விட்டாரோ?
ஆனால் மில்லில் ஏன் தீப்பிடித்தது?
ராமசாமியின் இறப்பு எப்படி நிகழ்ந்தது?
இப்போ வில்லத்தனம் செய்பவர்கள் அப்போவும் ராமுவுக்கு தொந்தரவு கொடுத்தார்களா?

சீதாதேவியை சினா ஏன் விடாமல் பார்த்தாள்?
ஒருவேளை ராமசாமியின் எள்ளுப் பாட்டியைப் போலவே சீதாதேவி இருக்கிறாரோ?

ஆனாலும் நம்ம சவீதா டியருக்கு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு குறும்பு இருக்கக் கூடாது
ராமசாமியின் ரூமில் என்ன நடந்ததுன்னு சினமிகா சொல்ல வரும் பொழுது கரெக்ட்டா கேட்டை சாத்திட்டாங்கப்பா
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.உத்ரன் சொன்னதை போல சினா அடிபட்டு கிடக்க கதவை திறந்தது யார்:unsure::unsure:.சினா ஹாஸ்பிடலில் இருந்து வந்ததில் இருந்து உதிரன் அறையில் என்ன நடந்தது என கேட்கும் போது சீதா பேசவிடாமல் செய்ய காரணம் என்ன:oops::oops:.

அந்த அறைக்குள் வருவதற்க்கு வேறு வழி இருக்கா,சினா அதை கண்டுபிடிச்சுட்டாளா:unsure::unsure:.
உதிரனிடம் அவன் சித்தப்பா என்ன உதவி கேட்க நினைத்தார்:rolleyes::rolleyes:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top