நான்தான் First,
சவீதா டியர்
அப்போ ராமசாமி புதையலை எடுத்து விட்டாரா?
அதனாலதான் மில்லை அமோகமாக ஆரம்பித்து விட்டாரோ?
ஆனால் மில்லில் ஏன் தீப்பிடித்தது?
ராமசாமியின் இறப்பு எப்படி நிகழ்ந்தது?
இப்போ வில்லத்தனம் செய்பவர்கள் அப்போவும் ராமுவுக்கு தொந்தரவு கொடுத்தார்களா?
சீதாதேவியை சினா ஏன் விடாமல் பார்த்தாள்?
ஒருவேளை ராமசாமியின் எள்ளுப் பாட்டியைப் போலவே சீதாதேவி இருக்கிறாரோ?
ஆனாலும் நம்ம சவீதா டியருக்கு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு குறும்பு இருக்கக் கூடாது
ராமசாமியின் ரூமில் என்ன நடந்ததுன்னு சினமிகா சொல்ல வரும் பொழுது கரெக்ட்டா கேட்டை சாத்திட்டாங்கப்பா