அருமையான பதிவு சவீதா
.உதிரன், சினமிகா திருமணம் நிச்சயமாகிடுச்சு
.
வேலன்,உதிரனிடம் எதுவும் சொல்லாமல் அழைச்சுட்டு வந்ததா சொல்லியும்,உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு நீயே முடிவு பண்ணிட்டியான்னு சீதா கேட்கறது சரியில்லை
.
உதிரனுக்கு,சினாவை கட்ட விருப்பம் இல்லைன்னா வேணாம்னு சொல்லனும்,அதை விட்டு அந்த பொண்ணுக்கு எந்த வரனும் அமையல,நிச்சயமும் நின்னுப் போச்சு,அதுலேயே பொண்ணோட லட்சணம் தெரியலையான்னு சீதா பேசறது சரியில்லை
.
வீடு மட்டும் தான் பெரிசா இருக்கு,எந்த வசதியும்,வருமானமும் இல்லைன்னு உதிரனுக்கு பொண்ணு
கிடைக்க மாட்டேங்குது,இதுலே இந்தம்மா அடுத்த வீட்டு பொண்ண குறை சொல்லுது
.
இவ்வளவு பேசிட்டு அடுத்த நாளே எப்படி கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாங்க
.