Saveetha Murugesan's Madavaral In Thunai 11

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.சிமி கனவுல வருவது எல்லாம் நடக்கறப்போ,இப்படி ஒரு கனவு வந்திருக்கே:oops::oops:.சிமியை மலையில் இருந்து தள்ளி விடுவது யார்:unsure::unsure::unsure:.

நீலா அப்பாவோட சட்டைய பிடிக்கிறான்,அக்கா,அக்கா கணவர்னு மரியாதையில்லாமல் பேசறான்:mad::mad:.அவனுக்கு இந்த அடி போதாதுன்னு நெனச்சா,தன் பங்கு கடையும் அவனுக்கு கொடுத்துட்டு கோவிச்சுட்டான் போலன்னு சினா லூசப்போல கவலைப்படுதே:unsure::unsure::unsure:.

அம்மா,அப்பா இல்லாதவங்களுக்கு தான் அவங்களோட அருமை தெரியும்,இவனுக்கு உங்க யாரோட அருமையும் தெரியலைன்னு உதிரன் சரியா சொன்னான்:):).

வேலன் தான் செத்தாலும் கொள்ளி போட வேணாம்னு சொல்லிட்டார்:(:(.வீடாவது சினா பெயருக்கு எழுத விடுவானா இல்லை அதுவும் தனக்கு தான் என சண்டை போடுவானா:mad::mad:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top