அப்போ கட்டுசோத்துக்குள்ள தான் பெருச்சாளியா.....
சரி வாங்குன டொனேஷன் எந்த கணக்குல இருக்கு???
விநாயகம் தனி கணக்கு வச்சிருக்காரா???
நல்ல படிக்கிற பிள்ளைங்க கூட காசு இல்லாமல் நல்ல ஸ்கூல் ல படிக்கமுடியாத நிலைக்கு கொண்டுவந்து விட்டுட்டாங்க.....
படிக்கலைனாலும் காசு கொடுத்து சேர்ந்துட்டு நம்ம உயிரை வாங்குதுங்க இங்கே.....
so sad
விநாயகமுக்கு நல்ல தண்டனை தான்......
இதோட விட்டுடுவாரா???