Saveetha Murugesan's Aaravalli 16

Advertisement

kayalmuthu

Well-Known Member
Very nice ud சவீ அக்கா..
ஒன்பது மாதம் பிரிவு ...பாவம் ரெண்டுபேரும்..
வள்ளி மாத்ரி எல்லா பெண்களும் கல்யாணம் ஆன பிறகு நாம் பிறந்த வீடு நமக்கு ரெண்டாம்பட்சமாக தெரியுது ன்னா கணவன் மேல் உள்ள அன்பே காரணம்... nice ud
 

Saroja

Well-Known Member
வள்ளிகண்ணு அவுக வீட்டுக்காரர்
மட்டும் கூப்புடுற பேராம்
அம்மா வீடு அன்னிய தெரியுது
ரொம்ப நல்லா இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top