Saveetha Murugesan's Aaravalli 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடேய் ஆரவ் கோட்டிக்கார பயலே
வள்ளிக்கண்ணுவை அவளோட அம்மா வீட்டில் விட்டுட்டு வந்தால் அவளுக்கும் உன் அம்மாவுக்கும் விரிசல் இன்னும்தானே ஜாஸ்தியாகும்
ஷிப்புக்கு போறவன்லாம் பொண்டாட்டியை பொறந்த வீட்டிலையா விட்டுட்டு போறான்?
படிச்ச முட்டாள்
இதிலே வேற பொஞ்சாதியைப் போல கண்ணும் மூக்கும் இருக்கிறதாலேதான் மாமனாரை உனக்கு பிடிக்குதோ?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:):):).ஆரவ், வள்ளிக்கண்ணு வீட்டுலே வந்து விட்டுட்டு போறப்போவே,ராஜம் பொண்ண முறைச்சிட்டு இத்தனை கேள்வி கேட்கறாங்களே,வள்ளிய பத்தி அவ மாமியார் குறை சொன்னா என்ன பண்ணுவாங்களோ:unsure::unsure::unsure:.

ஆரவ் அம்மாவும், வள்ளிக்கண்ணும் ஒன்னா இருந்தா சண்டை வந்திருமோன்னு இங்க விட்டுட்டு போறான்,என் பையன் இல்லைனா ,உன் பொண்ணு இங்கே இருக்க மாட்டாளான்னு ருக்மணி ,ராஜம் கிட்ட கேட்டு பிரச்சனை பண்ணா என்ன பண்ணுவான்:rolleyes::rolleyes:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top