Saththamindri Muththamidu 8

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
தனிக்குடித்தனம்

தனிக்குடித்தனம் ஒன்றே அவளுக்கு மரியாதை கொடுக்கும் வழி.
இல்லை . அதுக்கும் மேல ....... நான் எதிர்பார்க்கிறேன்.
அவள் பட்டது கொஞ்சமில்லை,
படுத்தியதும் கொஞ்சமில்லை.
தனிக்குடித்தனம் அனைவரும் பொதுவாக செய்வது.
நம் துளசி பூஜிக்கப்பட வேண்டியவள்.... திருவால் மட்டுமல்ல..... அவன் குடும்பத்தினர் அனைவராலும்....

மல்லி ... செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?....
 

Lalitha Jagan

Well-Known Member
Hi Malli,

Excellent....!
You are rocking....

Atleast 50% of the Indian woman community has undergone Tulasi 's pain in one or more instances in their routine life. So we easily connect with Tulasi...

We could not take this is a mere story. It resembles our life. Hence more expectation from our end for thulasi, but it should not pressure you, please bring the story as per your wish... we know you are awesome....you are doing a wonderful job... keep going on your way....
We are here for you....!!!
 

Joher

Well-Known Member
இல்லை . அதுக்கும் மேல ....... நான் எதிர்பார்க்கிறேன்.
அவள் பட்டது கொஞ்சமில்லை,
படுத்தியதும் கொஞ்சமில்லை.
தனிக்குடித்தனம் அனைவரும் பொதுவாக செய்வது.
நம் துளசி பூஜிக்கப்பட வேண்டியவள்.... திருவால் மட்டுமல்ல..... அவன் குடும்பத்தினர் அனைவராலும்....

மல்லி ... செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?....
என்ன election நடத்துறியா????? அட போம்மா..... இதை கேட்டாலே கடுப்பாகுது......
 

uma deepak

Writers Team
Tamil Novel Writer
என்ன election நடத்துறியா????? அட போம்மா..... இதை கேட்டாலே கடுப்பாகுது......
என்னாச்சு ஜோ அக்கா
இப்படி சொல்லிடீங்க ..
சந்தோஷமான முடிவு இருந்தா தானே துளசி பட்ட பாடுக்கு எங்களுக்கு ஒரு நிம்மதி இருக்கும் ..
நீங்க ஏன் அக்கா இப்படி சொல்லுறீங்க..
மீனாட்சியை நினைங்க அக்கா , பெரிய பொண்ணு ஆகி சடங்கு ன்னு வைக்கும் பொழுது அந்த பெண்ணிற்கு அப்பா , அம்மா சந்தோஷமா செய்தா தான அவளுக்கும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்கும்..
ரெண்டு பேரும் இப்படி ஆளுக்கொரு பக்கம் முகத்தை தூக்கி வச்சு இருந்தா அந்த பெண்ணிற்கு என்ன நினைக்க தோன்றும்..
மல்லி அக்கா கண்டிப்பா ஹாப்பி எண்டிங் தான் அக்கா..
ரெம்ப கனமான பதிவு இது ..
 

Joher

Well-Known Member
என்னாச்சு ஜோ அக்கா
இப்படி சொல்லிடீங்க ..
சந்தோஷமான முடிவு இருந்தா தானே துளசி பட்ட பாடுக்கு எங்களுக்கு ஒரு நிம்மதி இருக்கும் ..
நீங்க ஏன் அக்கா இப்படி சொல்லுறீங்க..
மீனாட்சியை நினைங்க அக்கா , பெரிய பொண்ணு ஆகி சடங்கு ன்னு வைக்கும் பொழுது அந்த பெண்ணிற்கு அப்பா , அம்மா சந்தோஷமா செய்தா தான அவளுக்கும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்கும்..
ரெண்டு பேரும் இப்படி ஆளுக்கொரு பக்கம் முகத்தை தூக்கி வச்சு இருந்தா அந்த பெண்ணிற்கு என்ன நினைக்க தோன்றும்..
மல்லி அக்கா கண்டிப்பா ஹாப்பி எண்டிங் தான் அக்கா..
ரெம்ப கனமான பதிவு இது ..
This is only for செய்வீர்களா.... செய்வீர்களா வார்த்தைக்கு மட்டும் தான்......
Not for the novel comment.....
 

Joher

Well-Known Member
அவள் ஒரு முறைக்கு இரு முறை அழுத்தமாக சொல்லியும் தேர்தல் வாக்குறுதி போல் காசு பணவிசயத்தில் திரு நடந்து கொண்டது நம்பிக்கை துரோகம் இல்லையா?????
எதிரிக்கு கூட மன்னிப்பு உண்டு.....
துரோகிக்கு?????

வெங்கட் ஏதோ பரவாயில்லை......

எல்லா பிரச்சனைக்கும் ஆதிகாரணம் இந்த திரு தான்......
என்னால நீ கெட்ட உன்னால நான் கெட்டேன்னு கெட்டது திருவும் சோபனாவும் தான்......
இப்போ தோடு மட்டுமில்லாமல் அதிகமாக நகை போட்டு வந்ததால் அந்த நகை சாரதா மகள் சோபனாவின் வாழ்க்கையை காப்பாற்றி விட்டதா?????
அவை அடக்கம்னு ஒன்னு தெரிந்திருந்தால் உன் வாழ்க்கை பலியாகி இருக்காது..... அடுத்தவர் வாழ்வை கெடுத்த பாவமும் உன்னை துரத்தி இருக்காது......

சூனியகாரி rangeக்கு வரிந்து கெட்டி உன் சூனியத்துக்கு நீயே பலியாகி விட்டாயே......

கண்டிப்பா துளசி இந்த வீட்டுக்கு தான் திரும்பி வரணும்...... திரு மனைவியா மேகநாதன் மருமகளாக வலம் வரணும்..... அந்த வீட்டிற்கு சோபனா வரவேண்டாம்.......
 

uma deepak

Writers Team
Tamil Novel Writer
அவள் ஒரு முறைக்கு இரு முறை அழுத்தமாக சொல்லியும் தேர்தல் வாக்குறுதி போல் காசு பணவிசயத்தில் திரு நடந்து கொண்டது நம்பிக்கை துரோகம் இல்லையா?????
எதிரிக்கு கூட மன்னிப்பு உண்டு.....
துரோகிக்கு?????

வெங்கட் ஏதோ பரவாயில்லை......

எல்லா பிரச்சனைக்கும் ஆதிகாரணம் இந்த திரு தான்......
என்னால நீ கெட்ட உன்னால நான் கெட்டேன்னு கெட்டது திருவும் சோபனாவும் தான்......
இப்போ தோடு மட்டுமில்லாமல் அதிகமாக நகை போட்டு வந்ததால் அந்த நகை சாரதா மகள் சோபனாவின் வாழ்க்கையை காப்பாற்றி விட்டதா?????
அவை அடக்கம்னு ஒன்னு தெரிந்திருந்தால் உன் வாழ்க்கை பலியாகி இருக்காது..... அடுத்தவர் வாழ்வை கெடுத்த பாவமும் உன்னை துரத்தி இருக்காது......

சூனியகாரி rangeக்கு வரிந்து கெட்டி உன் சூனியத்துக்கு நீயே பலியாகி விட்டாயே......

கண்டிப்பா துளசி இந்த வீட்டுக்கு தான் திரும்பி வரணும்...... திரு மனைவியா மேகநாதன் மருமகளாக வலம் வரணும்..... அந்த வீட்டிற்கு சோபனா வரவேண்டாம்.......
Well said akka ..
Mee too expecting the same..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top