Saththamindri Muththamidu 14

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Malli Mamku substitute oruthar irukkanga pola sollaveyillai!
மல்லி, PC ல லெப்ட் இண்டிகேட்டர் போட்டு,நம்ம எல்லாரையும் ஒரு மாதிரி புலம்ப வைச்சு ..., episode -ல ரைட்ல கை போட்டு.. நமக்கு BP ஏத்தி .., முடிக்கும் பொது ஸ்ட்ரெயிட்டா ஹாப்பி எண்டிங் போவாங்க..
நாங்கல்லாம் [நாங்க எப்போவும் , எங்களை நாங்கன்னுதான் சொல்லுவோம் - உபயம் சக்தி...] அவங்களுக்கு ஜுஜுபி.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ... லைக்ஸ் /கமெண்ட்ஸ் போட்ட தோழிகளுக்கு நன்றி...
 

Suvitha

Well-Known Member
மல்லி, PC ல லெப்ட் இண்டிகேட்டர் போட்டு,நம்ம எல்லாரையும் ஒரு மாதிரி புலம்ப வைச்சு ..., episode -ல ரைட்ல கை போட்டு.. நமக்கு BP ஏத்தி .., முடிக்கும் பொது ஸ்ட்ரெயிட்டா ஹாப்பி எண்டிங் போவாங்க..
நாங்கல்லாம் [நாங்க எப்போவும் , எங்களை நாங்கன்னுதான் சொல்லுவோம் - உபயம் சக்தி...] அவங்களுக்கு ஜுஜுபி.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ... லைக்ஸ் /கமெண்ட்ஸ் போட்ட தோழிகளுக்கு நன்றி...
நாங்களும் அதேமாதிரி தாங்க சொல்லுவோம் ;):):D
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
உங்களுக்கே, இரண்டு
குழந்தைங்க ஆயாச்சு
இன்னும் இரண்டு பேரும்
சின்னக் குழந்தைங்க மாதிரி பண்ணுறீங்களே-ப்பா,
திரு டியர் and
துளசிப் பெண்ணே?
அட நீங்க வேற... பசங்களுக்கு கல்யாண வயசே ஆனாலும், இந்த பொஸசிவ்னஸ் , குழந்தைத்தனமான சேட்டை தம்பதிகளுக்குள் எப்போதும் ஓடிக்கிட்டே தான் இருக்கும். இல்லனா லைப் போரடிக்கும்...என்ன... யாரும் வெளில சொல்ல மாட்டாங்க...
இதுங்க அவங்களுக்குள்ளேயே கூட சொல்லிக்க மாட்டேங்கிறாங்க....
பதிமூணு வருஷம் பேசாமலே கடத்தின லூசுங்க....
 

Joher

Well-Known Member
அட நீங்க வேற... பசங்களுக்கு கல்யாண வயசே ஆனாலும், இந்த பொஸசிவ்னஸ் , குழந்தைத்தனமான சேட்டை தம்பதிகளுக்குள் எப்போதும் ஓடிக்கிட்டே தான் இருக்கும். இல்லனா லைப் போரடிக்கும்...என்ன... யாரும் வெளில சொல்ல மாட்டாங்க...
இதுங்க அவங்களுக்குள்ளேயே கூட சொல்லிக்க மாட்டேங்கிறாங்க....
பதிமூணு வருஷம் பேசாமலே கடத்தின லூசுங்க....

கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ

உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா
அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன் அருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது
காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா.....
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ

உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா
அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன் அருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது
காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா.....

அக்கா....க்கா.....கா... [ எக்கோ]... சூப்பர்...
 

banumathi jayaraman

Well-Known Member
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ

உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா
அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன் அருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது
காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா.....
இந்தப் பாட்டை, நாங்க
ஏற்கனவே படிப்புட்டோமில்லே?
அது காயத்ரி மந்திரமில்லை,
துளசி மந்திரம், Joher டியர்
 

Joher

Well-Known Member
அக்கா....க்கா.....கா... [ எக்கோ]... சூப்பர்...
இந்தப் பாட்டை, நாங்க
ஏற்கனவே படிப்புட்டோமில்லே?
அது காயத்ரி மந்திரமில்லை,
துளசி மந்திரம், Joher டியர்

துளசி மந்திரம்???:p
போடுவாளா???
போட விடுவானா???
 

Joher

Well-Known Member
நான் ஒரு குழந்தை
நீ ஒரு குழந்தை
ஒருவர் மடியிலே ஒருவரடி
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம்
ஒருவர் மனதிலே ஒருவரடி

நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்கு தெரியாது

தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல்
தூரத்தில் நின்றால் புரியாது

பவளக்கொடியே வா சிந்தாமணியே வா
மணிமேகலையே வா மங்கம்மாவே வா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top