Saththamindri Muththamidu 13

Advertisement

Sundaramuma

Well-Known Member
சும்மா, சும்மா திட்டாதீங்கப்பா,
எங்க திருநீர்வண்ணன்
செல்லத்தை/டியரை,
அப்பன் நாகேந்திரன், 20 லட்சம்,
பையன் 30 லட்சம் வாங்கினால்,
என்னோட திரு செல்லம்
என்னதான் பா பண்ணுவான்,
Joher டியர்?
:oops::oops:
குடுக்கிறவங்க கொடுத்தா வாங்கறவங்களுக்கு என்ன கஷ்டம் பானு....
ஆத்துல போட்டாலும் அளந்து தான் போடணும் ....
நீங்க துளசி சைடு வாங்க ....
 

Sundaramuma

Well-Known Member
அகிலாண்டாம் பணவிஷயம் தெரிந்து பொண்ணு கிட்ட பணத்தை திருப்பி கொடுக்க சொல்லுமா?????
இல்லை....
வீட்டுக்காரர் மூலமா பணத்தை திருவுக்கு கொடுக்குமா?????
அப்படி சொல்ல முடியுமா .... பொண்ணுக்கு இனி சொத்தில் பங்கு இல்லை அப்படினு வேணா சொல்லிடலாம் ..... எப்படியும் பணம் வரபோறது இல்லை .....
 

Sundaramuma

Well-Known Member
பேசாமல் பார்க்காமல் இருக்கும் போது கூட lifting கை கொடுத்தது......
இப்போ பார்த்தும் பேசியும் எதுவுமில்லையே?????

துளசிக்கு அணைப்பு வேணும்...... ஆனால் தயக்கம்......

திரு துளசியே அவன் கிட்ட வரணும்னு எதிர்பார்கிறான்.....
வெறும் SM வேலைக்காகாது போல.....

துளசியின் தயக்கம் உடையும் வரை திருவின் புலம்பல் தொடரும்.....
yes....திருவோட எதிர் பார்ப்பு..... same thought .....
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன family இது.......
அடுத்தவன் காசுக்கு ஆசைப்படுறாங்க.......
வாங்குன காரை கூட விட்டு வைக்கல........

இந்த குடும்பம் துளசி தம்பி/ தங்கைக்கு வேண்டவே வேண்டாம்.......

அப்பா திருவுக்கு காசுக்கு ஈடா சொத்தை குடுக்கணும்........
அப்போ இந்த ராதாவும் (& 30 L மாப்பிள்ளை) வெங்கியும் (& சோபனா) என்ன பண்ணுறாங்கன்னு பார்க்கலாம்.........
அதானே?
வெங்கடேஷுக்காக,
நாகேந்திரனுக்கு 20 லட்சம்
ராதாவுக்காக, அவள் புருஷனுக்கு
30 லட்சம் திருநீர்வண்ணன்
கொடுத்திருக்கான்
இதை அப்பாவிடம் சொல்லி,
திருவை இழுக்காமல்,
மேகநாதனே சொத்தை
வைத்து பணம் அரேஞ்ச்
பண்ணித் திருவுக்கு தரலாம்
ஆனால், நம்ம திரு, பண
நெருக்கடியை அப்பாவிடம்
சொல்லுவானா-ங்கிறது,
கொஞ்சம் டௌவுட்டு-தான்ப்பா,
Joher டியர்
துளசி வேண்டுமானால்,
மேகாவிடம் சொல்லலாம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நம்ம தம்பியின் மாமனார்,
நம்ம அத்தை புருஷன்,
நம்ம தங்கச்சி புருஷன்-னு
உறவினர்களை, திரு போற்றி
கொண்டாடினால், அவங்க
இவனைத் தூக்கிப் போட்டு
மிதிக்கத்தான் பார்க்குறாங்க
ஆனால், உறவுகளுக்கு பணம்
கொடுக்கும் பொழுது ஈஈ-ன்னு
இளிச்சிட்டு, இவன் பணம்
கொடுத்துட்டு, இப்பொழுது
துளசியிடம், திருநீர்வண்ணன்
கோபப்படுவது நியாயமல்ல,
மல்லிகா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
அப்படி சொல்ல முடியுமா .... பொண்ணுக்கு இனி சொத்தில் பங்கு இல்லை அப்படினு வேணா சொல்லிடலாம் ..... எப்படியும் பணம் வரபோறது இல்லை .....
Oruvelai Thirumbi Varaatha panam nu therinje thaan Thiruneervannan avangalukku panam koduthirukkaano ennavo, Sundaramuma dear?
Ippothaikku avanga panam thiruppik koduppaangaalaa ngra nambikkai Thiruvukke illai Sundaramuma dear
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:oops::oops:
குடுக்கிறவங்க கொடுத்தா வாங்கறவங்களுக்கு என்ன கஷ்டம் பானு....
ஆத்துல போட்டாலும் அளந்து தான் போடணும் ....
நீங்க துளசி சைடு வாங்க ....
Neenga sollurathum rombave sariyaanathuthaan Sundaramuma dear
ஆத்துல போட்டாலும் அளந்துதான்ப்பா போடணும்
 

thendral

Well-Known Member
Super mallika mam...
நீயே என் சக்தி(துளசி)
ஆனால்
நீதான் என் சக்தி என்று
நீயே தான் உணர வேண்டும்.....
-திரு


காதல்
சிலரிடம் மென்மையானது
சிலரிடம் புயலானது
சிலரிடம் சுறவளியானது.....(உணரந்தாலும் பாதிப்பை அனுபவித்துதான் ஆக வேண்டும்)
துளசி யின் நிலையும் அதுவே...
 

Joher

Well-Known Member
சில பேர் அப்படி தான் .....மாப்பிளை எப்பவும் மாப்பிள்ளை தான் .....
குடுக்கிறவங்க தான் பார்த்து குடுக்கணும்....
குடுக்கல உமா.... கேட்டு வாங்கியது.....
அப்போ திருப்பி கொடுக்கணுமே.....
அதுவும் உரிமை மாமனாரிடம் தான்.....
மைத்துனனுக்கு குடும்பம் இல்லையா என்ன?????
உன் புள்ளைக்கு சொத்து சேர்க்க அடுத்தவன் உயிரை வாங்கணுமா என்ன?????

திரு என்ன State Bank of Indiaவா????
வாராகடன்னு தள்ளுபடி பண்ணி அதை அடுத்தவன் தலையில் கட்டுவதற்கு.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top