Saththamindri Muththamidu 12

Advertisement

Sundaramuma

Well-Known Member
Well Friends, MM stories ethuvum illai.... Athu kooda paravaayilla friends kuda pesa mudiyalai.... MM post patheengalla.... Konjam naal ... pirivom santhippom..... [MUDIYUMA?????]

HA. HA. HA [hrrr.....smiley varala....]
Malli site time share pannikalam.....
 

banumathi jayaraman

Well-Known Member
கட்டினவனுக்கு உண்மையா இருக்கணும்னு நினைச்சு சொல்லி இருக்கலாம்.....
இந்த தேவையற்ற உண்மை-தானே,
ஷெரினாவுக்கு ஆபத்தை
கொண்டு வந்தது
பொய்மையும் வாய்மையிடத்து-ன்னு
வள்ளுவரே சொல்லியிருக்காரே,
சுந்தரம்உமா டியர்?
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
yes yes
அது Ad தான்......... FB Akshaya page-ல இங்கே வரும் எல்லா கதையும் இருந்தது....... but எதுவுமே வரலைன்னு நினைக்கிறேன்........

போன் எடுக்கவே மாட்டேன்கிறார்.............. எப்பவாவது தான் எடுப்பார்..........
என்கிட்டவும் நேற்று அப்படிதான் சொன்னார்..........
Monday கூட 2 days தான் சொன்னார்........
Let me try tomorrow........

EAN கூட direct-ஆ press-ல த்தான் வாங்கினேன்.........
இல்லைனா மினிமம் 10 days ஆகிடும்...........
book varalai innum....
 

banumathi jayaraman

Well-Known Member
அது Ad தான்......... FB Akshaya page-ல இங்கே வரும் எல்லா கதையும் இருந்தது....... but எதுவுமே வரலைன்னு நினைக்கிறேன்........

போன் எடுக்கவே மாட்டேன்கிறார்.............. எப்பவாவது தான் எடுப்பார்..........
என்கிட்டவும் நேற்று அப்படிதான் சொன்னார்..........
Monday கூட 2 days தான் சொன்னார்........
Let me try tomorrow........

EAN கூட direct-ஆ press-ல த்தான் வாங்கினேன்.........
இல்லைனா மினிமம் 10 days ஆகிடும்...........
Tomorrow Saturday varuvathaaga Mallika dear sonnaanga Joher dear
 

banumathi jayaraman

Well-Known Member
Oh....... போன் எடுக்கவே இல்லை...... அப்படினா ready ஆகலை.......
Sorry, புக் பத்தி தெரியலை பா
சைட்-ல பிராப்ளம் சரியாகி விட்டால்
நாளைக்கு சனிக்கிழமை திரும்ப
வருவதாக மல்லிகா டியர் FB-ல
சொன்னாங்க, Joher டியர்
Sorry for my wrong information,
Joher செல்லம்
 
Last edited:

Joher

Well-Known Member
Sorry, புக் பத்தி தெரியலை பா சைட்-ல பிராப்ளம் சரியாகி விட்டால் நாளைக்கு சனிக்கிழமை திரும்ப வருவதாக மல்லிகா டியர் FB-ல சொன்னாங்க, Joher டியர்
Sorry for my wrong information, Joher செல்லம்

wow........ waiting............
 

banumathi jayaraman

Well-Known Member
இரு மனமும் இணையாமல் பதின் வயதில் பதிய வைத்த பந்தம் இது!!!

காதலாய் கணவன் இல்லை ஆனால் கணவனாய் கடமை இருந்தது!!!

பக்குவமான வயது இல்லை ஆனால் தெளிவான மனம் இருந்தது!!!

வசதியான பெற்றோர் இல்லை ஆனால் திடமான சுயகௌரவம் இருந்தது!!!

ஆதரிக்கும் உறவுகள் இல்லை ஆனால் அனுசரித்து போகும் பொறுமை இருந்தது!!!

மனைவியாக காதல் இல்லாமல் இல்லை ஆனால் தாயாக கடமை இருந்தது!!!

எதிர்பார்ப்புகள் இல்லை ஆனால் கணவனிடம் ஏக்கம் இருந்தது!!!

கண் பார்த்து பேச்சு இல்லை ஆனால் மனைவியாக உரிமை இருந்தது! !!

நிரந்தர விலகல் இல்லை ஆனால் அந்த பிரிவில் கணவனுக்காக தேடல் இருந்தது!!!

தேடலின் முடிவு மகளுக்காக இல்லை என்னவனை விட்டு இருக்க முடியாமல் இருந்தது!!!

கணவனாய் காதலை உணர்த்தவில்லை ஆனால் தன்னை உணர்த்திய அவன் ஒற்றை அழைப்பில் உயிர்ப்பு இருந்தது!!!

பிரிவின் முடிவில் அவனிடம் வந்த போது அவன் பார்வை என்னை விட்டு நீங்கவில்லை ஆனால் நான் அவனை விட்டு சென்ற கோபம் இருந்தது!!!

என்னவனை விட்டு விலகிய ஏக்கத்தில் என்னை நான் கவனிக்கவில்லை ஆனால் என் மீதான அவன் பார்வையின் கணிப்பு சரியாக இருந்தது!!!

எதிர்காலம் பற்றிய எண்ணம் இல்லை ஆனால் அவன் பரிசாக தந்த எதிர்காலம் எந்தன் மணிவயிற்றில் இருந்தது!!!

அவனிடம் கடந்த கால காதல் இல்லை ஆனால் அவன் அன்பை நான் உணராத வலி இருந்தது!!!

அவனை நெருங்க தயக்கம் இல்லாமல் இல்லை ஆனால் அவன் வலியை போக்க சத்தமின்றி முத்தமிடும் வேகம் இருந்தது!!!

மற்றவர்களை பற்றிய தயக்கம் அவனிடம் இல்லை ஆனால் அவன் ஒற்றை காதல் பார்வையில் என்னை வெட்கம் கொள்ள வைத்தவன்!!!

ஆம்!!! காதல் தான்!!!
அவன் சத்தமின்றி முத்தமிடுபவன் மட்டும் இல்லை!!!
சத்தமின்றி என்னை காதல் செய்பவன் அவன்!!!

என்னிடம் வெட்க புன்னகை!! அவனிடம் காதல் புன்னகை!!
இனிமேல் என்றென்றும் புன்னகை தான்!!!

சசி.
அருமை, வெகு அருமையான
கருத்துக்கள், சசிதீரா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top