விதி விளையாடி விட்டது
நியாமாய்தான் நித்யா
கில்டியாய் பாஸ்கர்
டைம் கொடு என்று நீ பரிதவிக்கிறாய் என் பொன்னான நேரங்கள் வீணாகிறதே என்று பதறுகிறாள் என் உரிமை யாருக்காவோ காவு வாங்க படுகிறது உலகில் எந்த பெண்ணாலும் என் ஆணால் கண்டிப்பாய் ஏற்று கொள்ள முடியாத விஷயம்
இங்கு பாஸ்கரின் நிலை பரிதாபத்திற்கு உரியது கில்டியாக நினைத்து நித்யாவை ஒதுக்கியவர் குற்ற உணர்ச்சையின்றி எப்படி சுதாவுடன் வாழ்ந்தார் தனக்கு ஒரு மகன் இருக்கான் தன் செயலால் அவனும் அவன் அம்மாவும் பாதிக்கபட்டு இருக்கிறார்கள்