Sarvam Sakthi Mayam 8

Advertisement

Shobana selvarani

Well-Known Member
Archana character purinjika konjam kastamthanpola...ivlo naal avamela kobamthan vanthathu ipa alugaratha paartha paavama iruku... thappunu terinjum seira ipavae ipdi innum evlo thooram poganum lifela...vallaban ena seiya poran waiting...epi friday pc epo mam...
 

malar02

Well-Known Member
உங்க பட்டாம் பூச்சி புரியவில்லை....
கடைசி மூன்று வரிகள்....
பட்டாம் பூச்சியின் காலம் மிகவும் குறைவு அது போல் (அவளின் ஆசைகளும் எண்ணங்களும் வலுவில்லாமல்) பறக்க சிறகு வைத்துக்கொள் வலிமையானதுடன் பொருத்திக்கொள் எவர் வரினும் உன்னை காத்து கொள்ள
 

Sainandhu

Well-Known Member
பட்டாம் பூச்சியின் காலம் மிகவும் குறைவு அது போல் (அவளின் ஆசைகளும் எண்ணங்களும் வலுவில்லாமல்) பறக்க சிறகு வைத்துக்கொள் வலிமையானதுடன் பொருத்திக்கொள் எவர் வரினும் உன்னை காத்து கொள்ள

நைஸ்....
வலிமையானது, தனக்கு பாதுகாப்பானது
எது என்பதை அவள் தேடணும்,...
அந்த தேடலைப் பற்றியது தான் இந்த கதையோ....?
 
D

[Deleted] admin 4

Guest

அவளுக்கு மற்றவர்களைப் பற்றி
கவலை இல்லை
அந்த எண்ணமே அவள் மனதில்
தோன்றியது இல்லை
அதனால் தான் கடத்தல் நாடகம்
செட் செய்தாள்...
அவள் அழுத தற்கு காரணம்
guilty feeling a irukkathu
May be self pity a irukkalam[/QUOTE]
You mean she feels sorry for herself?? But why?
 

Joher

Well-Known Member
அவளுக்கு மற்றவர்களைப் பற்றி
கவலை இல்லை
அந்த எண்ணமே அவள் மனதில்
தோன்றியது இல்லை
அதனால் தான் கடத்தல் நாடகம்
செட் செய்தாள்...
அவள் அழுத தற்கு காரணம்
guilty feeling a irukkathu
May be self pity a irukkalam
You mean she feels sorry for herself?? But why?
என் வாழ்க்கை.....
என் முடிவு......
இப்போ இரண்டு பக்கமும் இடி.....
முடிவெடுக்க தடுமாற்றம்.....

சீறுறான் ஒருத்தன்...... உரிமை எடுக்காதவன்......
பரிவா பேசுறான் ஒருத்தன்..... உரிமை எடுத்தவன்.......
காதலா...... உரிமையா?????
முடிவு என்ன எடுப்பது????

Result..... கண்ணீர்......
Thats human mentality......

எனக்கு 2 பேரும் காதல் பண்ணுணாங்களான்னு தோணுது.......
 
D

[Deleted] admin 4

Guest
என் வாழ்க்கை.....
என் முடிவு......
இப்போ இரண்டு பக்கமும் இடி.....
முடிவெடுக்க தடுமாற்றம்.....

சீறுறான் ஒருத்தன்...... உரிமை எடுக்காதவன்......
பரிவா பேசுறான் ஒருத்தன்..... உரிமை எடுத்தவன்.......
காதலா...... உரிமையா?????
முடிவு என்ன எடுப்பது????

Result..... கண்ணீர்......
Thats human mentality......

எனக்கு 2 பேரும் காதல் பண்ணுணாங்களான்னு தோணுது.......
If she will self sympathize n play victim card... thats even more worse... redemption gonna be tough.. i guess she still feels for what she did it with vallaban or family... may be..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top