Santhathil Paadaatha Kavithai 2

Advertisement

Sundaramuma

Well-Known Member
thanks Uma. Maye be
நீங்க சொன்னது தான் சரி.மித்ரா :D
காவ்யா பள்ளிக்கூட ஆயாவுக்கு பணம் கொடுத்தா இல்லையா ...

அதுவும் வாழவைப்பதில் சேர்த்தி தான்
 

fathima.ar

Well-Known Member
நீங்க சொல்வது ரொம்பவே சரிதான்,
மைதிலி மணிவண்ணன் டியர்
யாரிடம் ரோஷம் காட்டுவது=ன்னு
இல்லையா?
தன்னோட குழந்தைப் பருவத்திலிருந்து
(ஒரு 4 அல்லது 5 வயது இருக்குமா,
இவளோட அப்பா இறக்கும் பொழுது?)
கஷ்டப்பட்டு, வளர்த்து, ஆளாக்கி,
பட்டப்படிப்பு படிக்க வைத்த, பெற்ற
தாயிடமா, ரோஷம் காட்டுவது?
அதுவும், அவங்க குடும்பப் பொறுப்பு
வேணும்=னு நல்லது தானே சொல்றாங்க
ரத்னாம்மா சொல்லாமல், மூத்த பெண்ணாக
இவளே பொறுப்போடு இருந்து, காவ்யா,
தம்பிகளை பார்க்க வேண்டாமா?
ஸ்கூலில், ஆயாம்மாவுக்கு மட்டும்
கருணை காட்டத் தெரியுதே,
மைதிலி செல்லம்


Banuma early twenties la Roshan veembu laam jaasthi thaan irukkum..
Appo yaaru kitta kobam paadanum pada koodathunnu laam theriyaathu...
 

fathima.ar

Well-Known Member
அது சரிதான் பாத்தி:)

இவங்க சம்பளம் வாங்குகிற வரைக்கும் சாப்பிடாமலேயே இருப்பாங்களாமா.....அதுக்கும் பத்து நாளைக்கு மேல இருக்கே...... வெட்டி ரோஷத்துக்கு ஒன்னும் குறைச்சலே இல்ல....


Panama kaasu thaan illa..
Athaavathu irunthuttu pogattume:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top