Santhathil Paadaatha Kavithai 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எதுக்கு வாங்கணும்...... வாங்க ஆரம்பித்தால் காசை பார்த்தவுடன் எப்படி அடுத்தவர்களுக்கு கொடுக்க தோணும்.........
Ithu human physcology........ பார்க்கும் வரை தான் sentimental dialogue......

Best example.......

Plus 2 toppers interview on first day after result.......
மாநிலத்தில் முதல் மதிப்பெண் வாங்கி இருக்கிறீங்க......... என்ன படிக்க போறீங்க......

உடனடி பதில்....... டாக்டர் ஆகி ஏழைகளுக்கு சேவை செய்ய போறேன்..........

But in future....... Patient யாராயிருந்தால் என்ன....... 25 thousand கொடுத்து விட்டால் தான் surgery........ அரசு மருத்துவமனையில் டாக்டர் கிடையாது........ அவர்கள் சம்பளம் மட்டும் இங்கே வாங்கி விட்டு கல்லா கட்டுறது private hospitalil.....
ரொம்பவே கரெக்ட்டா
சொன்னீங்க, Joher செல்லம்
 
Last edited:

Adhirith

Well-Known Member

கிருஷ்ணா, உனக்கு தோணுது,தோணலை...
அவளுக்கு பிடிக்குது,பிடிக்கல.......
இதெல்லாம் மேட்டரே கிடையாது....
காவ்யா character ஐ
,நீ சரியாகவே புரிந்து கொள்ளவில்லை...போல....
்நேர்மை, உண்மையாக நடந்து கொள்கிறாள்...
தன்னை சுற்றி இருப்பவர்களும்
அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள் ...
திருமணத்திற்கு அவள் சம்மதம் தேவையில்லை
என நினைத்தால்....
நீ permanent “ தாடி கிருஷ்ணாதான்....”....;):p:D


“ரேணு கணவன் ,இறந்ததாக நினைத்துக் கொள்வோம்...”
correctly said, Krishnaa...
 

malar02

Well-Known Member
கிருஷ்ணா, உனக்கு தோணுது,தோணலை...
அவளுக்கு பிடிக்குது,பிடிக்கல.......
இதெல்லாம் மேட்டரே கிடையாது....
காவ்யா character ஐ
,நீ சரியாகவே புரிந்து கொள்ளவில்லை...போல....
்நேர்மை, உண்மையாக நடந்து கொள்கிறாள்...
தன்னை சுற்றி இருப்பவர்களும்
அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள் ...
திருமணத்திற்கு அவள் சம்மதம் தேவையில்லை
என நினைத்தால்....
நீ permanent “ தாடி கிருஷ்ணாதான்....”....;):p:D

“ரேணு கணவன் ,இறந்ததாக நினைத்துக் கொள்வோம்...”
correctly said, Krishnaa...
நீ permanent “ தாடி கிருஷ்ணாதான்....”..:eek::p:D
 

malar02

Well-Known Member

கதையின் நகர்வு மிக அருமையா போகிறது.
பேலன்ஸ் செய்து கொண்டான் இனி வருவதை எதிர் கொள்ள......
இனி கோலங்கள் சசியையும் காவியையும் சுற்றி இட போகிறானா?
தவறு என்றால் முதலிலேயே கண்டிக்க வேண்டும், இல்லை அறிவுறுத்த படவேண்டும் இரண்டுமில்லாமல் பின்னால் குறை பேசும் ராஜேந்திரன் கூடஇருந்து தாளம் போட்டுவிட்டு வெரி பேட்....... வெளியில் லஞ்சம் வாங்கி வீட்டிலும் லஞ்சம் கேட்க்கிறாய் பாசத்தை இதில் ஒரு படி மேலே போயி மனைவியும் முக்கியம் என்ற சொல்லடுக்கு எதை நிரூபிக்க மகனிடம் வாழ்வில் கஷ்டம் வந்தால் இந்த முடிவு இல்லையென்றால்
 

Lakshmi sivakumar

Well-Known Member
Hi Malli sis..
கிருஷ்ணா எப்படியோ காவ்யா உன்னை தேடி வருவான்னு தெரிந்து தான தாடி வளர்த்த:p:D
தங்கை வாழ்வு...காவ்யா நிராகரிப்பு
அதுக்காக இப்படி எல்லாரையும் கவலை பட வைப்பியா....உன்னை பார்த்ததும் கண்ணீர் விடும் ஒரு உறவு...அந்த அன்பு புரியலையா.....ஓவரா வீமபு பண்ணாத...
தேடி தேடி வரா ... அலட்சிய படுத்துற...
உன் அப்பாவும் நல்ல முடிவு எடுத்து இருக்கார்.....
பக்கத்து வீட்டுக்கு வருவதும் நல்லதுதான்...
ரேணுகா பிடிவாதம் super.
Super epi sis...
நன்றி..
அவளுக்கு ok இல்லைன்னாலும் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்றானே கிருஷ் ,அதுக்கப்புறம் அவன் தான் அவ பின்னாடி சுத்தணும். இவ அப்போ தான் கோபத்த காட்ட போறா
 

Lakshmi sivakumar

Well-Known Member
ரேணு காவ்யா கிருஷ் பற்றி நினைப்பது அவள் தேறிக் கொண்ட மனதை காட்டுகிறது.கிருஷ்க்கு எங்கே காவ்யாவிடம் பேசி விட்டால் தன் மனதை மீறி திருமணத்திற்கு கேட்டு விடுவோமோ என்று பயம்.பெண்ணின் வாழ்வு இப்படி ஆகிவிட்ட போதும் பிள்ளையின் வாழ்வாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே ராஜேந்திரனுக்கு இல்லை.இந்த சூழ்நிலையில் அடுத்து என்ன என்று படிக்க ஆவலாக உள்ளது
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

விட்டுச் சென்ற உறவும்
தொட்டு விடும் தூரத்தில்,
கட்டுப் பட்ட நெஞ்சமும்
பட்டு விடும் தூரத்தில்,
காதல் கயிராகுமோ...?
கானல் நீராகுமோ...?


நன்றி
சூப்பர்ப், மித்ரவருணா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top