Sandhipizhai 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
டியர்

ஹா ஹா ஹா
வித்யுத்தும் தன் பிள்ளைதான்னு சசிசேகரனுக்கு தெரிந்து விட்டது
சசி இனி என்ன செய்வான்?
வல்லியிடமிருந்து பிள்ளையை பிடுங்கிக் கொள்வானோ?

ரங்கேஸ்வருக்கு தெரிந்தால் என்ன சொல்வாரோ?

அடக் கண்ராவியே
இரண்டு பேருக்கும் கல்யாணமே ஆகவில்லையா?
லிவிங் டுகெதரா?

ஆரவ்வின் அம்மா பெயர் இவாஞ்சலின்
அட ராமா
அங்கேயும் "இவா"தானா?
இல்லை அவள் ஞாபகமாகத்தான் வல்லியை இவா-ன்னு சசி கூப்பிட்டானா?

மெழுகுவர்த்தி எங்கே வைச்சிருக்குன்னு கூட கரெக்ட்டா சசி சொல்லுறானே
அவ்வளவு அந்நியோன்யமா இருந்தவங்க ஏன் பிரிஞ்சாங்க?
சசியிடம்தான் தப்பு இருக்குன்னு தோணுது

தான் எழுதிய "LUV IV" அழிக்காமல் வைத்திருக்கும் நறுமுகை முட்டாள்ன்னா அது இருக்கான்னு தேடும் சசிசேகரனும் முட்டாள்தானே

வீட்டுச் சாவியை எங்கே வைத்தேன்னு தெரியலைன்னு முழிக்கும் வல்லி அதை ஹாண்ட் பேகில் வைக்க வேண்டியதுதானே
அப்புறம் ஹேண்ட் பேக் எதுக்குத்தான் இருக்கோ?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

விது தன்னோடு மகன்தான்னு சசி கண்டு பிடிச்சிட்டான்... ஆரவோட அம்மா பெயர் "இவாஞ்சலின்"... அப்ப இவாஞ்சலின் தான் "இவா" ஆ??? பிறந்த தேதியும் ஒண்ணா இருக்குமோ??? :unsure::unsure:

ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் வந்து உண்மை என்னான்னு எங்களுக்கு சொல்லுங்கப்பா... ஒரே சஸ்பென்ஸா இருக்குள்ள...:p:p
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன துரோகம்???
அப்புறம் எப்படி ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தீங்க???

அந்த பெட்டியை மூட தேவர் மகன் கமல் மாதிரி ஏறி உக்கார சொல்லியிருக்கலாமே :p:p:p

இவா னா இவாஞ்செலின் :unsure::unsure::unsure:
அவன் வந்தும் குழப்பம் தீரலையே......
வீட்டில் எந்த விஷயமும் இன்னும் மாறலை......
அப்படி என்ன பிரச்சனை........

அம்மா இவாஞ்செலின்....... பிறந்த தேதி???
அதே தானா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top