Samuthira-6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு ஒரு சந்தேகம்,
கீதாஞ்சலி டியர்
தயாப்பாவோட வளர்ச்சியைப்
பிடிக்காமல்,
தயாப்பாவோட முன்னேற்றத்தைக்
கெடுக்கணும்=னு,
பொறாமையில், யாராவது
வேணும்னே, தயாப்பாவுக்கு,
போதை மருந்து மாதிரி
ஏதாவது கொடுத்து, அவரை
பாழடிச்சுட்டாங்களாப்பா,
கீத்து செல்லம்?
 
Last edited:

shiyamala sothy

Well-Known Member
Hi geethu sis!
தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும். மனநிலை, உடல் நிலை சரியில்லாததால் பதிவு போடவில்லை. கதை வெகு அருமையாகப் போகின்றது. உதி சம்முக்காக வருத்தப்படுகுது. ராம் சொன்னமாதிரி யார் பாவம் என்று போகப் போகத்தானே தெரியும். ராம் தன் நண்பனை நன்றாகப் புரிந்து கொண்டுள்ளான். தயாப்பாவை யாராவது ஏதும் பிளாக் மெயில் பண்ணினாங்களா? எனக்கும் பானு அக்காவின் அதே கேள்விகள் தான். கேடுகெட்ட கிழவன் தான் அருணாச்சலம். குரு அப்பாவில் நல்ல பாசமாக இருக்கின்றான். அடுத்த எபியைப் பெரிய எபியாகத் தர வாழ்த்துகின்றேன். அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
1521210801436.png1521211083776.png
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top