Request

Advertisement

sumirathinam

Well-Known Member
உண்மை தான்... ஒருவர் சுய கற்பனைக்கு தடை விதிக்க யாருக்கும் உரிமை இல்லை... தங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் விட்டு விடலாம்....
அதே போல் எதிர்மறை விமர்சனம் வந்தால் ரசிகைகள் என்று கூட்டம் கூடி விரும்பத்தகாத வகையில் பேசுவதும் தவிர்க்க வேண்டும்...
முகநூலில் இது அனுதினமும் நடந்து வருகிறது... வருத்தம் அளிக்கிறது...
 

banumathi jayaraman

Well-Known Member
உண்மை தான்... ஒருவர் சுய கற்பனைக்கு தடை விதிக்க யாருக்கும் உரிமை இல்லை... தங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் விட்டு விடலாம்....
அதே போல் எதிர்மறை விமர்சனம் வந்தால் ரசிகைகள் என்று கூட்டம் கூடி விரும்பத்தகாத வகையில் பேசுவதும் தவிர்க்க வேண்டும்...
முகநூலில் இது அனுதினமும் நடந்து வருகிறது... வருத்தம் அளிக்கிறது...
அவரவருக்கு ஆயிரம் கஷ்ட,
நஷ்டங்கள்
மற்றவரை சொல்வானேன்,
என்னுடைய கடமைகள்
இன்னமும் கொஞ்சம்
பாக்கியிருக்கு, சுமிரத்தினம் டியர்
அவற்றை எப்படி நிறைவேற்றி
முடிக்கப் போறோம்-ன்னு
அனுதினமும் ரொம்பவே
கவலையாக இருக்குப்பா
அந்த கவலையை மறக்க,
இங்கு நாவலை படிக்க வந்தால்,
இங்கே இப்படியெல்லாம்
அக்கப்போரா இருக்கு
எந்த ஒரு எழுத்தாளரையும்,
இப்படி எழுது, அப்படி எழுது-ன்னு
சொல்ல, நாம் யாரு-ன்னு
சொல்றவங்க, ஒரு நிமிஷம்
நினைச்சுப் பார்த்தால்,
தேவலை, சுமிரத்தினம் டியர்
சாப்பிட்ட சாப்பாடுக்கு,
எதுக்கு ஊறுகாய்
தேடுறீங்க-ன்னு-தான்,
நான் கேட்கிறேன்
வேண்டுமானால், நீங்க புதுசா
சாப்பாடு சமைத்துப் பாருங்க
அப்போத்தான், அந்த கஷ்டம்
என்ன-ன்னு கொஞ்சமாவது
புரியும்
இவ்வளவு தூரம் சொல்லியும்,
நேற்று கூட ஒரு சகோதரி,
வேண்டுமென்றே,
கமெண்ட்ஸ்-ன்னு
கண்டதையும் எழுதி,
ஏழரையை கூட்டுறாங்கப்பா
ரொம்பவே இர்ரிடேட்டிங்கா
இருக்கு, சுமிரத்தினம் டியர்
எனக்கும் இம்மாதிரியான
முகநூல் விமர்சனங்கள்
பிடிக்காததால் வெளியில்
வந்துட்டேன்-ப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top