surthi
Well-Known Member
சாரி பிரெண்ட்ஸ் உங்க எல்லாரையும் காக்க வைத்ததற்காக என்னை மன்னிக்கவும் .இப்பவும் நான் கதை யூடியோடு வரவில்லை ஆனால் கதைக்கு உங்களிடம் உதவி கேட்டு வந்துள்ளேன் . ஃப்ரெண்ட்ஸ் எனக்கு உதவி செய்வீர்களா ப்ளீஸ்
எதற்காக உங்களிடம் உதவி கேட்கிறேன் என்றால் கதையை எழுதுவதில் எனக்கு ஒரு குழப்பம் அது என்னவென்றால் இந்த கதையை முதலில் நான் ஆரம்பத்தில் சீக்கிரம் முடிந்து விடும் என்ற எண்ணத்தில் தான் எழுதினேன் ஆனால் அப்போதே இக்கதை நாற்பது முதல் நாற்பத்தி ஐந்து அத்தியாயங்கள் வரை செல்ல வாய்ப்பிருந்தது
அதாவது ரிஷியை சுற்றி நடப்பவற்றை அவன் உணர்ந்து கண்டுபிடித்து அவன் காதலியோடு சேர்வது தான் கதை
ஆனால் இப்போது எனக்கு இந்த கதையின் தொடர்ச்சியாக இரண்டு கிளை கதைகள் உதித்திருக்கிறது இதுவரை நான் கொடுத்த யூடியை படித்தவர்கள் வசந்தம் -6 யையும் படித்திருப்பீர்கள் அந்த அத்தியாயத்தில் பாடல் வடிவாக இரண்டு இருக்கும் அதில் ஒன்று சித்தர் ரிஷியிடம் கூறுவது போலவும் இன்னொன்று சித்தர் க்ரிஷ்யிடம் கூறுவது போலவும் இருக்கும் அதில் ரிஷியிடம் கூறுவது போல வரும் பாடலில் ரிஷியின் தந்தை மரணம் சதியால் நடந்ததாக கூறியிருப்பேன்
அடுத்தது ரிஷியின் முன்ஜென்மம் பற்றியும் சிறிது வந்திருக்கும்
நான் முதலில் இப்படி யோசிக்கவில்லை இப்போது தான் யோசித்தேன் ( இது கொஞ்சம் நிறையவே ஓவரா தெரியலாம் ஆன என் மனதில் பட்டது அதை அப்படியே கேட்கிறேன் பிறகு உங்கள் விருப்பம் தவறு என்றாலும் நேரடியாக கூறிவிடுங்கள் நான் மாற்றிக் கொள்ள என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன் என்னடா இவன் கண்டிப்பா மாற்றிக் கொள்கிறேன் சொல்லாம முயற்சி செய்யலாம் சொல்லறனு உங்க எல்லோருக்கும் தோன்றும் ஆனால் என்னை எது இருந்தாலும் செய்து முடித்த பின்னர் தான் செய்து முடித்ததை சொல்வேன் ஏன்னென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது இதை நான் முழுமையாக உணர்ந்ததாலும் நம்புவதாலும் )
1.ரிஷியின் முன்ஜென்மம் பற்றி மட்டும் தனியாக கொடுப்பது ஆனால் கதையின் பெயர் வேறாக அதன் தொடர்ச்சி தான் (அஎதோவ)(AETV)இந்த கதை என இரண்டு பாகமாக மட்டுமே இருக்கும் (அல்லது)
2. இதே தலைப்பில் ரிஷியின் தந்தையின் மரணம் பற்றிய மூடிச்சை மட்மல்லாது அவரின் காதல் வாழ்க்கை பற்றியதாகவும் இருக்கும் ஆனால் அது 60-70 அத்தியாயங்கள் போகலாம் ப்ளஸ் காயத்ரியின் வாழ்க்கை பற்றியும் (அல்லது)
(இப்படி கொடுக்க எனக்கு நிறைய தயக்கம் காரணம் இப்போதே கதையை நான் எப்படி கொடுத்திருக்கிறேன் என்று தெரியவில்லை கருத்துக்களை கூறியவர்கள் எல்லோரும் நன்றாக இருப்பதாக தான் கூறுகின்றனர் ஆனால் நான் திரும்ப நிதானமாக இதுவரை கொடுத்த யூடிக்களை மூன்று நான்கு வாசிக்க வாசிக்க தான் என்னிடம் உள்ள தவறுகள் என் கண்ணில் பட்டது அதோடு ரிஷியின் கதையே இனி வரப்போகும் பிளாஷ்பேக்கில் தான் உள்ளது (2.வது ) படி நான் கதை கொடுக்க வேண்டும் என்றால் அதுபோக ஒரு பிளாஷ்பேக்கோ அல்லது அந்த பிளாஷ்பேக்கிலேயே இன்னொரு பிளாஷ்பேக்காகவோ தான் தர வேண்டியதாக இருக்கும் அப்படி கொடுத்தால் அது ரொம்ப ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டே போகும். அப்படி கொடுக்கும் போது அதை வாசிப்பவர்களுக்கு இக்கதை வெறுத்து கூட போகலாம் ஏன் இதுவரை நான் எழுதியதில் கூட நிறைய குறைகள் இருந்ததை நான் இப்போது தான் பார்த்தேன் அதை சரி செய்ய முயற்சித்திருக்கிறேன் அது எவ்வளவு சரி அதை வாசகர்களாகியவர்கள் தான் எனக்கு சரி எது தவறு எது எவற்றை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக் காட்ட வேண்டும் இது என் தாழ்மையான வேண்டுகோள் இது எனது முதல் கதை அதாவது முதன் முதலில் தவழும் குழந்தையின் நிலை தான் எனக்கு அதனால் தான் என் சக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களாகிய உங்களிடம் உதவி கேட்கிறேன் நீங்கள் தான் என்னை வழிநடத்த வேண்டும் )
3 இந்த இரண்டையும் கலந்து மூன்று முதல் நான்கு பாகங்களாக இக்கதையை எழுதவா எப்படி கதையை இதற்கு மேல் கொண்டு செல்ல வேண்டும் என்பதை என் சக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் ஆகிய நீங்கள் தான் கூற வேண்டும் ஏனென்றால்
உங்களின் எதிர்பார்ப்பு எப்படியிருக்கும் என்று எனக்கு தெரியாது ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பும் வேறு வேறு மாதிரியாக இருக்கும் அதனால் முடிவை உங்களிடமே ஓப்படைக்கிறேன்
இதை படிப்பவர்கள் அனைவரும் இதற்கான தங்களின் கருத்துக்களை suggestions என்ற திரியில் பதிவிடுங்கள்.
நன்றி
இப்படிக்கு ஸ்ருதி...
எதற்காக உங்களிடம் உதவி கேட்கிறேன் என்றால் கதையை எழுதுவதில் எனக்கு ஒரு குழப்பம் அது என்னவென்றால் இந்த கதையை முதலில் நான் ஆரம்பத்தில் சீக்கிரம் முடிந்து விடும் என்ற எண்ணத்தில் தான் எழுதினேன் ஆனால் அப்போதே இக்கதை நாற்பது முதல் நாற்பத்தி ஐந்து அத்தியாயங்கள் வரை செல்ல வாய்ப்பிருந்தது
அதாவது ரிஷியை சுற்றி நடப்பவற்றை அவன் உணர்ந்து கண்டுபிடித்து அவன் காதலியோடு சேர்வது தான் கதை
ஆனால் இப்போது எனக்கு இந்த கதையின் தொடர்ச்சியாக இரண்டு கிளை கதைகள் உதித்திருக்கிறது இதுவரை நான் கொடுத்த யூடியை படித்தவர்கள் வசந்தம் -6 யையும் படித்திருப்பீர்கள் அந்த அத்தியாயத்தில் பாடல் வடிவாக இரண்டு இருக்கும் அதில் ஒன்று சித்தர் ரிஷியிடம் கூறுவது போலவும் இன்னொன்று சித்தர் க்ரிஷ்யிடம் கூறுவது போலவும் இருக்கும் அதில் ரிஷியிடம் கூறுவது போல வரும் பாடலில் ரிஷியின் தந்தை மரணம் சதியால் நடந்ததாக கூறியிருப்பேன்
அடுத்தது ரிஷியின் முன்ஜென்மம் பற்றியும் சிறிது வந்திருக்கும்
நான் முதலில் இப்படி யோசிக்கவில்லை இப்போது தான் யோசித்தேன் ( இது கொஞ்சம் நிறையவே ஓவரா தெரியலாம் ஆன என் மனதில் பட்டது அதை அப்படியே கேட்கிறேன் பிறகு உங்கள் விருப்பம் தவறு என்றாலும் நேரடியாக கூறிவிடுங்கள் நான் மாற்றிக் கொள்ள என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன் என்னடா இவன் கண்டிப்பா மாற்றிக் கொள்கிறேன் சொல்லாம முயற்சி செய்யலாம் சொல்லறனு உங்க எல்லோருக்கும் தோன்றும் ஆனால் என்னை எது இருந்தாலும் செய்து முடித்த பின்னர் தான் செய்து முடித்ததை சொல்வேன் ஏன்னென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது இதை நான் முழுமையாக உணர்ந்ததாலும் நம்புவதாலும் )
1.ரிஷியின் முன்ஜென்மம் பற்றி மட்டும் தனியாக கொடுப்பது ஆனால் கதையின் பெயர் வேறாக அதன் தொடர்ச்சி தான் (அஎதோவ)(AETV)இந்த கதை என இரண்டு பாகமாக மட்டுமே இருக்கும் (அல்லது)
2. இதே தலைப்பில் ரிஷியின் தந்தையின் மரணம் பற்றிய மூடிச்சை மட்மல்லாது அவரின் காதல் வாழ்க்கை பற்றியதாகவும் இருக்கும் ஆனால் அது 60-70 அத்தியாயங்கள் போகலாம் ப்ளஸ் காயத்ரியின் வாழ்க்கை பற்றியும் (அல்லது)
(இப்படி கொடுக்க எனக்கு நிறைய தயக்கம் காரணம் இப்போதே கதையை நான் எப்படி கொடுத்திருக்கிறேன் என்று தெரியவில்லை கருத்துக்களை கூறியவர்கள் எல்லோரும் நன்றாக இருப்பதாக தான் கூறுகின்றனர் ஆனால் நான் திரும்ப நிதானமாக இதுவரை கொடுத்த யூடிக்களை மூன்று நான்கு வாசிக்க வாசிக்க தான் என்னிடம் உள்ள தவறுகள் என் கண்ணில் பட்டது அதோடு ரிஷியின் கதையே இனி வரப்போகும் பிளாஷ்பேக்கில் தான் உள்ளது (2.வது ) படி நான் கதை கொடுக்க வேண்டும் என்றால் அதுபோக ஒரு பிளாஷ்பேக்கோ அல்லது அந்த பிளாஷ்பேக்கிலேயே இன்னொரு பிளாஷ்பேக்காகவோ தான் தர வேண்டியதாக இருக்கும் அப்படி கொடுத்தால் அது ரொம்ப ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டே போகும். அப்படி கொடுக்கும் போது அதை வாசிப்பவர்களுக்கு இக்கதை வெறுத்து கூட போகலாம் ஏன் இதுவரை நான் எழுதியதில் கூட நிறைய குறைகள் இருந்ததை நான் இப்போது தான் பார்த்தேன் அதை சரி செய்ய முயற்சித்திருக்கிறேன் அது எவ்வளவு சரி அதை வாசகர்களாகியவர்கள் தான் எனக்கு சரி எது தவறு எது எவற்றை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக் காட்ட வேண்டும் இது என் தாழ்மையான வேண்டுகோள் இது எனது முதல் கதை அதாவது முதன் முதலில் தவழும் குழந்தையின் நிலை தான் எனக்கு அதனால் தான் என் சக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களாகிய உங்களிடம் உதவி கேட்கிறேன் நீங்கள் தான் என்னை வழிநடத்த வேண்டும் )
3 இந்த இரண்டையும் கலந்து மூன்று முதல் நான்கு பாகங்களாக இக்கதையை எழுதவா எப்படி கதையை இதற்கு மேல் கொண்டு செல்ல வேண்டும் என்பதை என் சக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் ஆகிய நீங்கள் தான் கூற வேண்டும் ஏனென்றால்
உங்களின் எதிர்பார்ப்பு எப்படியிருக்கும் என்று எனக்கு தெரியாது ஒவ்வொருவருடைய எதிர்பார்ப்பும் வேறு வேறு மாதிரியாக இருக்கும் அதனால் முடிவை உங்களிடமே ஓப்படைக்கிறேன்
இதை படிப்பவர்கள் அனைவரும் இதற்கான தங்களின் கருத்துக்களை suggestions என்ற திரியில் பதிவிடுங்கள்.
நன்றி
இப்படிக்கு ஸ்ருதி...