Ramya Rajan's Sudum Nilavu 1 ( Re Run )

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு ரொம்பவும் பிடித்த இந்த "சுடும்
நிலவு"-ங்கிற அழகிய அருமையான நாவலை மீண்டும் படிக்க இங்கே ரீரன் தந்ததற்கு ரொம்பவே சந்தோஷம், ரம்யாராஜன் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

ஏனப்பா பிரபாகரன் அம்பி
அப்பா இறந்து போனால் என்ன? படிக்கட்டும் வேலை கொடுக்கிறேன்னு சொன்னே
சரின்னு வேலை கேட்டு வந்தவளுக்கு வேலை கொடுக்காமல் கல்யாணம் பண்ணிண்டாய்
ஓகே
ஒரு குழந்தையும் கொடுத்துட்டாய்
ஓகே
ஆனால் புள்ளைத்தாய்ச்சியை அம்மா வீட்டிலேயே இருந்துக்கோன்னு விட்டுட்டு நீ மட்டும் உன் வீட்டில் ஜாலியா இருக்கலாமோ?
இது நியாயமோ?
இது தர்மமோ?
இதை என்ன ஏதுன்னு கேட்ட மார்த்தாண்டனை நீ முறைக்கலாமோ?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன விசுக்குனு போய்ட்டான்...... அவர் சொல்றது உண்மை தானே.......
கைக்குள்ள போட்டுக்கணும் :p:p:p அவ்ளோ ஈஸியா என்ன......
போட்டுக்களினா இவளுக்கு சாமர்த்தியம் பத்தலைனு சொல்லிடுவாங்க......... கைக்குள்ள நிக்குறவனா அவன் னு யாரும் பார்ப்பதில்லை.......
பாவம் பவித்ரா :rolleyes::rolleyes::rolleyes:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top