மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்
ஏனப்பா பிரபாகரன் அம்பி
அப்பா இறந்து போனால் என்ன? படிக்கட்டும் வேலை கொடுக்கிறேன்னு சொன்னே
சரின்னு வேலை கேட்டு வந்தவளுக்கு வேலை கொடுக்காமல் கல்யாணம் பண்ணிண்டாய்
ஓகே
ஒரு குழந்தையும் கொடுத்துட்டாய்
ஓகே
ஆனால் புள்ளைத்தாய்ச்சியை அம்மா வீட்டிலேயே இருந்துக்கோன்னு விட்டுட்டு நீ மட்டும் உன் வீட்டில் ஜாலியா இருக்கலாமோ?
இது நியாயமோ?
இது தர்மமோ?
இதை என்ன ஏதுன்னு கேட்ட மார்த்தாண்டனை நீ முறைக்கலாமோ?