Ramya Rajan's SN 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.பவித்ரா அம்மா வீட்ல இருக்கான்னு கண்டவனெல்லாம் வாய்க்கு வந்தது போல பேசறான்:mad::mad:.பவித்ரா நல்லா நாக்க புடுங்கறதை போல பதில் சொன்னா...

ஒரு வருசம் இருக்கும் இல்ல:p:p.அவளே அம்மா தொறத்தறாங்க,கண்டவன் பேசறான்னு வேற வழியில்லாம வர்றா:cautious::cautious:.பவிக்குஇவன் பேச்சு புரியலையா,புரியாதது போல நடிக்கறாளா :unsure::unsure:.

சொந்தவீடு இருக்கான்னு பவித்ரா சொன்னதுக்காகவும்,கனகா பேரில் இருந்தால் மகள் வீட்டில் ஒத்து வரலைனா இங்கேயா வந்திருக்கலாம்னு யோசிச்சு பிரபா வீட்டை வாங்கிட்டான்(y)(y).

வசுந்தரா ஹாஸ்பிடல் வந்து குழந்தையை பார்க்கல,வீட்டிலும் பிரபாவே குழந்தைய தூக்கி கையில கொடுக்கனும்னு நெனைக்குது:mad::mad:.யாழினிய,பவித்ரா ஓடிப் போக வச்சாளா:oops::oops:.ஒன்னும் தெரியாத பொண்ணா அவ பேசி அனுப்ப:sneaky::sneaky:.

தேவி,யாழினியை கூப்பிடலைன்னு விழாவுக்கு போகாததோடு,சிதம்பரத்தையும் போக விடாம பண்ணிட்டாளே ராட்சஷி:devilish::devilish:.சித்ரா,சோமசேகர் மெலிந்து போக காரணம் என்ன:unsure::unsure::unsure:.

பவித்ரா எடுத்தது நல்ல முடிவு தான்:):):).குடும்பம் பிரியாம இருக்க நாம மட்டும் நெனச்சா பத்தாது,மத்த உறவுகளும் அதுக்கு முயற்ச்சி பண்ணனும்.பிராபாவுக்கு இப்போதாவது யார் எப்படி என புரியுது.இனியாவது தன் குடும்பத்தை பார்க்கட்டும்:giggle::giggle::giggle:.
சோமசேகருக்கு சர்க்கரை வியாதியா இருக்குமோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top