Ramya Rajan's Sangeetha Swarangal 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும் அரவிந்தன் இவ்வ்வ்வ்வளவு
நல்லவனாக இருக்கக்கூடாது
சேத்திலே பொறண்ட பன்றிக்கு
எங்கேயாவது குணம் மாறுமா?
திரும்பவும் சேற்றைத் தேடித்தானேப்
போகும்
இது தெரியாத, புரியாத கூமுட்டை
அரவிந்தன் கெட்டுப் போன மனைவி
திருந்த ஒரு சான்ஸ் கொடுக்கிறானாம்

இந்த மாலினியைப் போல ஆளுங்களுக்கெல்லாம்
அறிவுரை சொல்றது அட்டர் வேஸ்ட்
இவளுக்கெல்லாம் பட்டால்தான் புத்தி வரும்
அதே மாதிரி அந்த எடுபட்ட டாக் மணி
இவளோட குழந்தையைக் கடத்தி
புருஷன் or அண்ணனிடம் பணம்
கேட்கலாமுண்ணு சொன்னவுடனேதான்
அம்மிணிக்கு மூளையிலே பலுப்பு எரியுதோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top