Hi mam
அபர்ணாவின் முயற்சி திருவினையாக்கிவிட்டது,ஸ்வர்ணா கொடுத்து வைத்த பெண்மணி என்ன அருமையான பிள்ளைகள்,தந்தையால் தாயிற்கு ஏற்பட்ட வருத்தம் அவமானம் எல்லாம் அறிந்துவைத்திருந்து இனிமேல் தங்கள் தாய் வருத்தபடக்கூடாது என்பதற்காக எப்படி எல்லாம் பார்த்துப் பார்த்து செய்கின்றார்கள்.
நன்றி