Ramya Rajan's Kaatrin Mozhi 8

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா........

மாமியாருக்கு பையனுக்கு பேசவே தெரியாதுன்னு நினைப்பு........ மருமகள் சொல்லிக்கொடுக்கிறாளாம்........
இவ்ளோ தான் அவங்க பையனை பற்றி தெரிஞ்சி வச்சிருக்காங்க.......
மகன்களை பேசட்டும்....... மருமகளையும் பேசுறது என்ன நியாயமோ.....

நந்தா முடிவு சூப்பர்........ பக்கத்தில் இருந்து விலகி இருக்குறதுக்கு கொஞ்சம் எட்டி இருக்கலாம்........
 
Last edited:

Suvitha

Well-Known Member
ஐயோடா! இந்த சிவகாமி அம்மா என்னா பேச்சு பேசுதடா சாமி...

வயதான காலத்தில் பசங்களை விட வீடும் பணமும்மா இவங்களை தாங்கி பிடிக்கும்...இவர்களை மாதிரி உள்ளவங்க கொஞ்சம் அனுபவப்பட்டால் தான் திருந்துவாங்க...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நுணலும் தன் வாயால் கெடும்-ங்கிற
மாதிரி தங்கச்சி பேச்சைக் கேட்டு
சிவகாமி வீண் வம்பை விலைக்கு
வாங்கப் போறாள்

நந்தா தனியாகப் போய் விட்டால்
முரளியும் இல்லாமல் சிவாமி
என்ன செய்வாள், ரம்யா டியர்?
கையாலாகாத கபோதித் தங்கை
கஸ்தூரி அக்காளுக்கு ஒண்ணும்
கிழிக்க மாட்டாள்

ஆனால் தனிக் குடித்தனத்திற்கு
ஸ்வேதா ஒப்புக் கொள்ள மாட்டாள்-ன்னு
நினைக்கிறேன், ரம்யா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top