நுணலும் தன் வாயால் கெடும்-ங்கிற
மாதிரி தங்கச்சி பேச்சைக் கேட்டு
சிவகாமி வீண் வம்பை விலைக்கு
வாங்கப் போறாள்
நந்தா தனியாகப் போய் விட்டால்
முரளியும் இல்லாமல் சிவாமி
என்ன செய்வாள், ரம்யா டியர்?
கையாலாகாத கபோதித் தங்கை
கஸ்தூரி அக்காளுக்கு ஒண்ணும்
கிழிக்க மாட்டாள்
ஆனால் தனிக் குடித்தனத்திற்கு
ஸ்வேதா ஒப்புக் கொள்ள மாட்டாள்-ன்னு
நினைக்கிறேன், ரம்யா டியர்