முதலில் கதையை கதையில் வரும் எழுத்து நடைக்காக தான் படிக்க ஆரம்பித்தேன் அதை மிக சுவரசியமாய் கடைசிவரை கொண்டு போயிருக்கிங்க
நாயகனின் கொள்கை அவனுடன் கடைசி வரை கதைக்கு உயிரோட்டம் கொடுத்த நட்புகள் ..... நாயகியின் தைரியம் அவளின் நட்பு
அந்த கிராமத்தை சுற்றியுள்ளவர்களின் கேரக்டர் என்று
எல்லாம் ஒன்றுடன் ஒன்று அழகா பிணைத்து கொண்டு போயி சுவராஸ்யம் குறையாமல் முடிவிட்டீர்கள்
வாழ்த்துக்கள்