கோபத்தில் வேண்டாதவைகளை செய்து, பேசி விடுவது.....
பிறகு பிரிவு என்று வரும், பொழுது....
விட மாட்டேன்,.....விடும் எண்ணம் இல்லை என்று முடிவு செய்வது...
கூட கடவுளையும் துணைக்கு அழைத்துக்கொள்வது.....
அதுவும், இவர் செய்த தப்பிற்காக மொட்டை போட மாட்டாராம்....
அவள் டைவர்ஸ் கேட்காமல் இருப்பதற்காக போடுவாராம்.....