Joher Well-Known Member Mar 5, 2018 #13 அவளுக்கு வேணும்.... ஆனா வேணாம்..... ஒரு second கூட தன் வாழ்க்கை.... என்னோட கணவன் அப்படின்னு யோசிக்கவே இல்லை.... ஒற்றை பெண் குழந்தை..... அம்மாவின் வளர்ப்பு முறை.... அப்பாவின் தனிமை..... நோய்.... இதை விட்டு தன்னுடைய தனிமையை பற்றி யோசித்தால் அங்கே ராம் வருவான்.....
அவளுக்கு வேணும்.... ஆனா வேணாம்..... ஒரு second கூட தன் வாழ்க்கை.... என்னோட கணவன் அப்படின்னு யோசிக்கவே இல்லை.... ஒற்றை பெண் குழந்தை..... அம்மாவின் வளர்ப்பு முறை.... அப்பாவின் தனிமை..... நோய்.... இதை விட்டு தன்னுடைய தனிமையை பற்றி யோசித்தால் அங்கே ராம் வருவான்.....
Adhirith Well-Known Member Mar 5, 2018 #14 mallika said: Poovai Nenjam 15 Click to expand... தன்னோட செயலுக்கு அவளை காரணமாக்கவில்லை.... சுயஅலசலின் முடிவில் தன் செயல் நியாயப்படுத்த முடியாத தவறென்று ஒத்துக் கொள்கிறான் .... சில தவறுகள் மன்னிக்கப்பட்டாலும் நியாயப் படுத்த முடியாது எக்காலத்திலும்....
mallika said: Poovai Nenjam 15 Click to expand... தன்னோட செயலுக்கு அவளை காரணமாக்கவில்லை.... சுயஅலசலின் முடிவில் தன் செயல் நியாயப்படுத்த முடியாத தவறென்று ஒத்துக் கொள்கிறான் .... சில தவறுகள் மன்னிக்கப்பட்டாலும் நியாயப் படுத்த முடியாது எக்காலத்திலும்....
Devi29 Well-Known Member Mar 5, 2018 #15 நியாயமா வைதேகிக்கு fever வந்திருக்கணும், ராமுக்கு வந்துடுச்சு, வைதேகிக்கே தெரியவில்லை ,avanai பிடித்திருக்கா, பிடிக்கலையானு , ராமுக்கு கணவனா எதிர்பார்ப்புகள் இருக்கு ............ வைதேகி அறிந்து கொள்வாளா.......... avan than thavarukaga vaunthukiran ............ nice ud sis
நியாயமா வைதேகிக்கு fever வந்திருக்கணும், ராமுக்கு வந்துடுச்சு, வைதேகிக்கே தெரியவில்லை ,avanai பிடித்திருக்கா, பிடிக்கலையானு , ராமுக்கு கணவனா எதிர்பார்ப்புகள் இருக்கு ............ வைதேகி அறிந்து கொள்வாளா.......... avan than thavarukaga vaunthukiran ............ nice ud sis
Sairam Active Member Mar 5, 2018 #16 ராம் நீ அவ்வளவு நல்லவனா?கூமுட்டை உன்னாலே அவள் மறுபடியும் மலையேறப்போறா பார்.சரியான வாத்துடா நீ...