Poovai Nenjam 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சும்மா இருந்தவனை,
ஏழை=ன்னு பார்த்து
அலட்சியமா சீண்டி
விட்டுக்கிட்டே இருந்தால்
இப்படித்தான் நடக்கும் பா
 

banumathi jayaraman

Well-Known Member
இவளிடம் பணம் இருந்தால்
அது இவள் மட்டுக்கும்,
எங்க ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியை
இவளோட பணம்
ஒண்ணும் அசைக்காது,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
சுவாமிநாதனுக்காகத்தான்,
எங்க ராம்
பொறுத்துப் போறான்,
அது உன்னோட
நொள்ளைக் கண்ணுக்குத்
தெரியலையா, வைதேகி?
 

Suvitha

Well-Known Member
பிடிக்காத கல்யாணம் அப்பாவுக்காக பண்ணியாச்சு o.k.என்னதான் இருவருக்கிடையில் படிப்பிலும் வசதியிலும் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் ராம் குணத்தில் நல்லவன் தானே.இதுதான் தன் வாழ்க்கை என்ற நிதர்சனத்தை வைதேகி உணரவேண்டும். தன் வரட்டு பிடிவாதத்தை விட்டுவிட்டு ராமை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு அவன் தன்மானத்தை சீண்டி விட்டால் அது இருவருக்கும் ஆறாத ரணமாக மாறிப் போகும். சாது மிரண்டால் காடு கொள்ளாது வைதேகி.
 

banumathi jayaraman

Well-Known Member
''மனதில் அவனை பார்க்கும்
போதெல்லாம் ''எனக்கு அவனை
பிடிக்காது என்று ஒரு முறையாவது
சொல்லிக் கொள்வாள்''
யாரு இவளை, எங்க ராம்
செல்லத்தை, கல்யாணம்
பண்ணிக்கச் சொன்னது,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இவங்கொப்பன் சுவாமிநாதன்
கல்யாணத்துக்கு இவளிடம் கேட்கும் பொழுதே ராமை கல்யாணம் செய்ய மாட்டேன்
வேறு ஒரு பணக்கார நாயைப் பாரு
பணக்கார டாக்குக்குன்னா, நான் அடங்கி ஒடுங்கி இருப்பேன்
அவனை என்னால் அலட்சியமாய்
பார்க்க முடியாது
ஏழை ராமைப் பார்த்தால்தான்
எனக்கு இளக்காரம் வருது
உங்ககிட்ட பட்ட நன்றிக்கடனுக்காக
ராம் என்னை கல்யாணம் செய்ய
முன் வந்தாலும் நான் அவனை
கல்யாணம் பண்ண மாட்டேன்னு
இவங்கொப்பன்கிட்ட வைதேகி
சொல்ல வேண்டியதுதானே,
மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அப்போவெல்லாம், வாயில
வெல்லப் பணியாரம்
வைச்சிருந்த மாதிரி, வாயை
மூடிக் கொண் டிருந்து விட்டு,
இப்போ அவனை பிடிக்காது=ன்னு
மந்திரம் ஜெபிக்கறாளாம்,
மந்திரம்?
 

banumathi jayaraman

Well-Known Member
கல்யாணம் பண்ணியும்,
ஒரு வருஷத்துக்கு மேலே
பிரம்மச்சாரியா, அமைதியா
அடங்கி ஒடுங்கி இருந்தவனை,
அலட்சியமாய் இளக்காரமாப்
பேசி, சீண்டி விட்டுட்டாள்,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
சும்மா இருந்த சிங்கத்தை,
சொறிஞ்சு வைச்சா
அதனாலே வரும்
விளைவுகளையும்
அனுபவித்துத்தானே
ஆக வேண்டும், வைதேகி?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top