பிடிக்காத கல்யாணம் அப்பாவுக்காக பண்ணியாச்சு o.k.என்னதான் இருவருக்கிடையில் படிப்பிலும் வசதியிலும் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் ராம் குணத்தில் நல்லவன் தானே.இதுதான் தன் வாழ்க்கை என்ற நிதர்சனத்தை வைதேகி உணரவேண்டும். தன் வரட்டு பிடிவாதத்தை விட்டுவிட்டு ராமை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டு அவன் தன்மானத்தை சீண்டி விட்டால் அது இருவருக்கும் ஆறாத ரணமாக மாறிப் போகும். சாது மிரண்டால் காடு கொள்ளாது வைதேகி.
''மனதில் அவனை பார்க்கும்
போதெல்லாம் ''எனக்கு அவனை
பிடிக்காது என்று ஒரு முறையாவது
சொல்லிக் கொள்வாள்''
யாரு இவளை, எங்க ராம்
செல்லத்தை, கல்யாணம்
பண்ணிக்கச் சொன்னது,
மல்லிகா டியர்?
இவங்கொப்பன் சுவாமிநாதன்
கல்யாணத்துக்கு இவளிடம் கேட்கும் பொழுதே ராமை கல்யாணம் செய்ய மாட்டேன்
வேறு ஒரு பணக்கார நாயைப் பாரு
பணக்கார டாக்குக்குன்னா, நான் அடங்கி ஒடுங்கி இருப்பேன்
அவனை என்னால் அலட்சியமாய்
பார்க்க முடியாது
ஏழை ராமைப் பார்த்தால்தான்
எனக்கு இளக்காரம் வருது
உங்ககிட்ட பட்ட நன்றிக்கடனுக்காக
ராம் என்னை கல்யாணம் செய்ய
முன் வந்தாலும் நான் அவனை
கல்யாணம் பண்ண மாட்டேன்னு
இவங்கொப்பன்கிட்ட வைதேகி
சொல்ல வேண்டியதுதானே,
மல்லிகா டியர்?