Paingili Paarvaiyil - 21.1

Advertisement

Mithra26

Well-Known Member
வணக்கம் மக்கா!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! :love::love:
கடந்த அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல! இந்த பகுதியையும் படிச்சிட்டு சொல்லுங்கப்பா, நன்றிகள்!

அத்தியாயம் - 21.1

அன்புடன்,
மித்ரா
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் and மிகவும் அருமையான
பதிவு, மித்ரா26 டியர்

சபாஷ்
தனவிதியின் நீலச் சாயம் வெளுத்து போச்சு
வீட்டை விட்டு கதிர் துரத்தி விட்டுட்டான்
சூப்பர் சூப்பர்

சந்திரவதனி வீட்டை விட்டு போனதுக்கு துளிக் கூட வருத்தப்படவில்லையில்லே
இப்போ அனுபவி, தனவிதி

நாராயணன் தாத்தாவுடன் மனோ பீடை எதுக்கு வந்தான்?
இளங்கதிரை இவன் இல்லாத நோனாவட்டம் பேசுவானே

அம்மாவைத் துரத்தி விட்டது தெரிந்தால் இவள் போயிருக்கும் அந்த வீட்டு மகாராணி ரேவதி மூதேவி என்ன செய்யப் போறாள்?

ஆனாலும் கதிர் ரொம்பவே பாவம்ப்பா
பெற்ற தாயை விட மேலாக எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தான்?
தனவிதி தானே கெடுத்து கொண்டாள்

அது சரி
என்ன ஒரு பார்ட்தான் இருக்கு
இன்னொரு பார்ட் எங்கே, மித்ரா மேடம்?
 
Last edited:

Saroja

Well-Known Member
மூடி மறச்ச விசயம்
வெளிள வந்துறுச்சு
தனவதி மகளுக என்ன
சொல்வாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top