P30 Neengaatha Reengaaram

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

கமலன் செட்டில் பண்ணியாச்சு...... தம்பியை பார்க்க விருப்பமில்லை........
உங்கள் விஷயம் நீங்க யாருக்கும் தெரியாதுன்னு நினைப்பீங்க........
பொண்டாட்டி ஜெர்மனி ல இருந்து வந்து ஆளுக்கொரு புறமா சுத்துனா தெரியாதா என்ன???
ஊர் விஷயங்கள் தீ மாதிரி பரவும் யாரும் சொல்லாமலேயே கட்டுக்கதையா கூட........
உனக்கு தெரிய உங்க கதையை சொல்றவங்களை எல்லாம் தவிர்க்கிறியே....... தம்பி கூட உன் கதையை வெளியே போய் சொல்வானா??? சொன்னால் கூட அது வருத்தத்தில் இருக்கும்........
அடுத்தவன் வருத்தத்தில் சந்தோசம் காணும் உலகம்........ உனக்கு இன்னுமே உலகம் புரியலை........

அடடா இப்படி மாட்டிவிட்டுட்டியே விஷால்....... நேர் வழியில்லை னு ஏமாற்றமா இருக்கு........
Grab the opporiunity-னு அந்த டைம் குடுத்த வேலையை கச்சிதமா முடிச்சு அதை விட்டு வெளியே வந்துவிட்டான்.........
அவன் கிட்ட கேளு........ உனக்கு எவ்ளோ ஏமாற்றமோ அதை விட அதிகமா அவனோட வலி இருக்கும்........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
மல்லிகா மணிவண்ணன் டியர்
ஹா ஹா ஹா
ஜெயந்தி புள்ளைக்கு இப்போத்தான் புருஷன் என்ன செய்யுறான் ஏது செய்யுறான்னு தெரிஞ்சக்கணும்ன்னு ஆசை வந்திருக்கு

ஏற்கனவே அவ மலையேறியிருக்காள்
இதிலே இந்த விஷால் வேற அந்த வீடு மருதுவின் வீடுதான்னு சொல்லிட்டான்
ஹா ஹா ஹா
வீட்டுக்கு யாரு ஓனர்ன்னு சொல்றதுக்கு நல்ல நேரம் பார்த்தேடா விஷால்

ஏங்கண்ணு ஜெயந்தி
உங்க விமலன் அண்ணன் காணாமப்
போய் வூட்டுக்கு வராதப்போ மருது கொண்டாந்து சேர்த்தப்போ இந்த பணம், காசு விவகாரம் கண்ணில் படலையோ?

சரி அப்போத்தான் கேட்கலை
கண்ணாலம் கட்டினப்போ உன் புருஷனாண்ட கேட்டிருக்கலாமில்லே
இல்லாட்டி செர்மனிக்கு பிளைட்டு ஏறுமின்னாடி மருது மாமாவாண்ட கேட்டிருக்கலாமே

ஹா ஹா ஹா
இவ இருந்த வூட்டை தன்னோடதுதான்னு ஏன் சொல்லலைன்னு ஜதியக்கா கேட்டதுக்கே மருது அண்ணாத்த பேய்
முழி முழிச்சாரு
இப்போ பணம் சொத்து வசதி எப்படி வந்திச்சுன்னு ஜதியக்கா கேட்கறதுக்கு ஆம்படையான் என்ன பதில் சொல்லப் போறானோ?
செத்தாண்டா சேகரு மொமெண்ட்தான் உங்களுக்கு மிஸ்டர் மருதாசல மூர்த்தி
ஹா ஹா ஹா
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
ஜெயந்திக்கு ஞானோதயம் வந்தாச்சு...
இப்படியே போய் எல்லாம் தெரிஞ்சிக்கிட்டா மனத்தடைகள் உடையும்...
புரிதல் வரும்..
விஷாலுக்கு நன்றி தான் சொல்லனும்...
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice precap...

இனி அடு்த்த பஞ்சாயத்து வீட்டுக்கா.. :rolleyes::rolleyes:
டீ மாஸ்டரா??? கடல் கடந்து வாணிபம் செய்பவன்.. :p:p
எங்க நீங்க பேசினாலே சண்டைதானே வருது... இதுல எங்க இருந்து சாதாரணமா பேசிக்கிறது..

எப்போ பேசிக்குவோம்???
(எதுக்கு அடுத்த சண்டைக்கா?? :p:p)

பேசக் கூடாது பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top