P29 Neengaatha Reengaaram

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice Precap..

அந்த வீடும் மருதுவோடதுன்னு தெரிஞ்சா... செத்தான்டா சேகர் மொமெண்ட் தான் விஷாலுக்கு...
இந்த ஜெயந்தி குடும்பத்துக்கு பண விஷயத்துல ஏதாவது பண்றதே வேலையா போச்சு. முதல்ல விமலன்... இப்ப கமலன்...
இதை மருது எப்படி டீல் பண்ண போறானோ???
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
மருது சார் முதல்ல உறவுக்காரங்கன்னு காட்டிக்கற மாதிரியா நீங்க நடந்துக்கிட்டீங்க... எப்ப பார்த்தாலும் முதலாளி எபெக்ட்லயே சுத்த வேண்டியது... உள்ள இருக்கறவங்களுக்கே தெரியலையாம் இவரூ வெளிய கேட்கறாரூ.... இவனையெல்லாம்.... கமலா டோண்ட் வொரி சொந்தமுன்னு இல்லாட்டியே பணம் வந்திடும் இப்ப நீ அவன் மச்சினன் விட்டுடுவானா...
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ரெட்டை பெரிய கட்டில்...
ரெண்டுமே use பண்ணனுமா எப்பவும்;):p
சரியான கேள்வி... இடைவெளிய குறைக்க அவன் பண்ற முயற்சி பாவம் ஜதிக்கு புரியல.... சிஸ்... போய் க்ளாஸ் எடுத்துட்டு வந்திட்டா என்ன...;)
 

fathima.ar

Well-Known Member
சரியான கேள்வி... இடைவெளிய குறைக்க அவன் பண்ற முயற்சி பாவம் ஜதிக்கு புரியல.... சிஸ்... போய் க்ளாஸ் எடுத்துட்டு வந்திட்டா என்ன...;)

Eashwar aa paartha sari aagiduvaan:p
@mallika
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top