P23 Neengaatha Reengaaram

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Marudhu idu over da ethanai naal parkama erupa, avalai ninaikama erupa partha Dan problem ah, iva vera pora edathula problem ah, nee nyayama erukura ellorum erupamgala, inda sandai yaar marudhu ku solvamga, nice precap malli mam thanks.
கணவனிடம் அவளே சொல்வாள், காமேஷ்வரி டியர்
பெல் பாட்டம் முதலாளி பெல் பாட்டம் முதலாளி உங்க பொண்டாட்டியான என்னை இந்த ஜெயராஜ் டாக் இப்படி பேசினான் நீங்க என்ன செய்யப் போறீங்க பெல் பாட்டம் முதலாளின்னு மருதுவிடம் ஜெயந்தி கேட்பாள்
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
காலங்காலமா அறிவாளி பெண்களை முடக்க தரங்கெட்ட ஆண்கள் உபயோகிக்கும் ஒரே ஆயுதம்..
Charcter assassination.. :mad:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஜெயராஜ் மருதுக்கு விசயம் தெரிஞ்சா இருக்குடா உனக்கு...
 

Chittijayaram

Well-Known Member
கணவனிடம் அவளே சொல்வாள், காமேஷ்வரி டியர்
பெல் பாட்டம் முதலாளி பெல் பாட்டம் முதலாளி உங்க பொண்டாட்டியான என்னை இந்த ஜெயராஜ் டாக் இப்படி பேசினான் நீங்க என்ன செய்யப் போறீங்க பெல் பாட்டம் முதலாளின்னு மருதுவிடம் ஜெயந்தி கேட்பாள்
Banu ma sema ya sonnimga inda bell bottom mudhalali kepara Banu ma,
 

banumathi jayaraman

Well-Known Member
Banu ma sema ya sonnimga inda bell bottom mudhalali kepara Banu ma,
கேட்காமல் எங்கே போகப் போறான்?
ஆச்சுபத்திரியிலேயே ஜெயந்தியின் முகம்
ஏன் இப்படி இருக்கு கருவளையம் இருக்கு
அது போகுமா தழும்பு ஆயிடுமா
அது இது ன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டான்
இவனை மட்டும் டாக்டர் கூப்பிட்டப்போ என் மனைவியையும் அனுப்புன்னு நர்ஸ்கிட்ட சொன்னான்
எக்ஸ்ரே எடுக்கிற இடத்துல கூட்டமா இருக்குன்னு அவளை முன்னாடி அனுப்பச் சொன்னான்
புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் பத்தாயிரம் லட்சம் இருந்தாலும் ஜெயந்தியை மருது பாண்டியன் எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டான்
அப்புறம் பாண்டியரின் பெருமை என்ன ஆவுறது, காமேஷ்வரி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top