P23 Neengaatha Reengaaram

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா ஜெயந்தி உனக்கு எதுக்கு இந்த
வேண்டாத வேலை?
உன்னை ஜெர்மனிக்கு போக வேண்டாம்ன்னு உங்கம்மா சொன்னதே மறுபடியும் மருது கூட சேர்ந்து நீ சந்தோஷமா வாழணும்னுதானே
அதை விட்டுட்டு உள்ளூர்ல எதுக்கு
நீ வேலைக்கு போகணும்?
நல்லதை சொல்லப் போயி வீண் வம்பு உன்னைத் தேடி வருது பாரு, ஜெயந்தி
அடேய் ஜெயராஜ் உனக்கு கட்டம் சரியில்லை போல
மருதாசல மூர்த்தியிடம் செமத்தியா வாங்கிக் கட்டினால்தான் நீ அடங்குவாயா, ஜெயராஜ்?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice Precap...

ஏம்மா ஜெயந்தி வந்தோம்மா வேலைய பாத்தோம்மானு இருக்காம்மா.. உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை???
சும்மாவே மருது ஆடுவான்... இதுல நீ இப்படி பண்ணி வச்சா... அவன் சலங்கைய கட்டி ஆட போறான்...

ஜெயந்திய நேருல பாத்தா உருகுவானாம்மா...

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே..
உலகமே சொலலுதே உன்ன பாத்தாலே..
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

மருதுக்கு காலக்கெடு குடுக்குறாளா???
எவ்ளோ நாள் தான் கண்ணில்படாமல் இருப்பானாம்???
சீப்பை ஒளிச்சு வச்சா கல்யாணம் நின்னுடுமா மாதிரியில்ல இருக்கு.......
பார்க்கலைனா நீ உருகமாட்டியா என்ன???
ரொம்ப வீராப்பு ரெண்டு பேருக்கும்........

கம்பெனி விஷயம் மருதுக்கு யாருப்பா சொல்லப்போறது???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top